வவுனியாவில் வர்த்தகப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கௌரவிப்பு

வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணத்தை இலங்கைத் தமிழ் அரசுக்…

ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி தர்மரத்தினம் சிவராம் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று(28.04) கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

இராமர் பாலத்தை பார்வையிடுவதற்கான வாய்ப்பு

தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற இராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்) வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும்…

வட்டுவாகல் பால கட்டுமான பணிகள் ஜுனில் ஆரம்பம்

நீண்ட காலமாக புனமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க…

பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

சுமார் 8 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகமேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. மன்னாரிலிருந்து பேலியகொடை மீன்…

கிளிநொச்சியில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக சிறப்பு அதிரடிப்படையினர்…

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி பலியான இளைஞன்

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று…

யாழில் வாகன விபத்து – ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு சந்திக்கு அருகில் நேற்று (12.04) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து வருகைத்தந்த தனது…

வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கூட்டம்

வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களுக்கான கூட்டம் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.…

யாழ்ப்பாணத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம்

குடிவரவு ,குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற…

Exit mobile version