இலங்கை, பங்களாதேஷ் இரண்டாவது 20-20 போட்டி ஆரம்பம்

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

கண்டியில் நடைபெற்ற போட்டியில் இலகுவான வெற்றியை இலங்கை அணி பெற்றுள்ள நிலையில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று வெற்றி பெற்றால் இலங்கை தொடரை கைப்பற்றும்.

அணி விபரம்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version