ஹொரணை – இரத்தினபுரி வீதியில் விபத்து – 15 பேர் காயம்

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர். இங்கிரிய மாவட்ட…

மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது

குருநாகல் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் வதிவிடக் கல்வியை பெற்று வந்த பத்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, காயப்படுத்தியதாகக்…

நெலுவ – பெலவத்தை வீதியில் விபத்து – இருவர் பலி

காலி,நெலுவ – பெலவத்தை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நெலுவையில் இருந்து பெலவத்தை நோக்கி சென்ற லொறியும்,…

உள்ளூராட்சி தேர்தல் – குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கும் இ.தொ.கா

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை குருநாகல் மாவட்டத்தில் தமது சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின்…

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமைக்குஎதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம்…

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு

அம்பலாங்கொடை, மாதம்பே பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு சிறு குழந்தை இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட…

நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயை வைத்திருந்த இருவர் கைது

நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயை வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சிறப்பு அதிரடிப்படையினர், கைது செய்துள்ளனர். பொலன்னறுவை பொலிஸ் பிரிவின் கண்டிபுரய…

மாதம்பே பகுதியில் வாகன விபத்து – மூவர் பலி

மாதம்பே, கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தலவில தேவாலயத்தில்…

மின் தாக்குதலுக்கு இலக்கான தாயும் மகனும் பலி

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவரும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அயல்வீட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவர்கள்…

தற்காலிகமாக மூடப்பட்ட யால தேசிய பூங்காவை மீளத்திறக்க நடவடிக்கை

யால தேசிய பூங்காவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீதிகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என…

Exit mobile version