ஹம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும்…
ஏனைய மாகாணம்
நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வடைந்துள்ளதாகசப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்…
இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து – 22 பேர் காயம்
நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த…
கலேவெல -குருநாகல் வீதியில் விபத்து – கணவனும் மனைவியும் பலி
கலேவெல -குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நாயொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக…
தேவாலயம் மீது துப்பாக்கி சூடு நடாத்தியவர் கைது
பொலனறுவ, மன்னம்பிட்டி பகுதியில் “வாழும் கிறிஸ்துவ தேவாலயம்” மீது ஒருவர் நேற்று(18.04) இரவு 7 மணியளவில் துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பி…
தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்
தெற்கு அதிவேக வீதியில் லொறியொன்று 17 ஆம் கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.…
வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி
அனுராதபுரம் – பாதெனிய பகுதியில் மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளனதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மஹவ பொலிஸார்…
04 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி…
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பயணிப்போருக்கான அவசர அறிவிப்பு
எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதையின் ஒருவழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மண் மேடுகள் மற்றும்…