தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலை

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல…

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

பொலிஸ் சிற்றுண்டிச் சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி…

கொழும்பில் அதிகரிக்கும் மர முறிவுகள்..!

கொழும்பில் கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. இந்நிலையில் கொழும்பு நகரில் மரங்கள் ஆபத்தானவை என…

புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (21) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண கல்விப்…

தென் மாகாணத்தில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு 

72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்று(16.05) தென் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று (16.05) காலை 8 மணி…

வடமேல் மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தாதியர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று(15) வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்படி, இன்று காலை 8 மணி முதல்…

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு 

சுகாதார துறையின் 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(14.05) சப்ரகமுவ மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள…

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் 

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்றைய தினம்(13.05) 4 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.…

சப்ரகமுவ மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள்

சப்ரகமுவ மாகாணத்தில் 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள்நிலவுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆசிரியர் வெற்றிடங்களைநிரப்புவதற்கு…

மாகாண சபையை முற்றுகையிட்ட வேலையில்லா பட்டதாரிகள்..! 

வேலையில்லா பட்டதாரிகள் சிலர் வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று(06.05) போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  இதன் காரணமாக வட மத்திய மாகாண…

Exit mobile version