தீர்வை வரி 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த காலப்பகுதிக்குள் தீர்வை வரி பிரச்சினை தொடர்பிலான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக…
Popular
படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு
அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல்…
ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம்…
கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் – லிபரல் கட்சி முன்னிலை
கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29.04) நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை தபால் மூலம் வாக்களிக்க…
போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா
உக்ரைனில் 72 மணி நேர போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு முதல் மே…
ஐவருக்கு மரண தண்டனை
2012 ஆம் ஆண்டு கொழும்பு – மட்டக்குளி பகுதியில் உள்ள கோவிலொன்றிற்கு அருகில் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுகொலை செய்ததாக…
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேறினார்
சுமார் 03 மணி நேரம் 10 பக்க வாக்கு மூலம் பதிவு செய்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில்…
பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி
களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக்…
ஈரானின் துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் 14 பேர் பலி
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்…