புத்தாண்டை முன்னிட்டு, அஸ்வெசும பயனாளர் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு லங்கா சதோச ஊடாக 50 வீத விலைக்கழிவில் உணவுப்…
Popular
மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் – நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர்…
கைதான 27 போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட இருவர் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட…
பிரதமர் மோடியின் வருகை குறித்த தகவல்களை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி…
சாமர சம்பத் தசநாயக்க கைது
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் மூன்று குற்றச்சாட்டிக்கள் அடிப்படையில்…
உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என…
உள்ளூராட்சி தேர்தல் – வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய தொகை அறிவிப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா முதல்…
கருணா உள்ளிட்ட நால்வருக்கு எதிரான ஐக்கிய இராச்சியத்தின் தடை – ஒருதலைப்பட்சமானது என்கிறது அரசாங்கம்
முன்னாள் இராணுவப் பிரதானிகள் மூவர் உள்ளிட்ட நால்வருக்கு தடைகளை விதிக்கும் ஐக்கிய இராச்சியத்தின் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…
அத்தியாவசிய உணவுப் பொதிகளை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தகுதியுடைய பயனாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 5,000…
மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையைத் தீர்மானிக்கும் விலை சூத்திரம், அதிகபட்ச விற்பனை விலையைத் தீர்மானிக்கும் பொறிமுறை என்பவற்றை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி…