வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் TIN கட்டாயம்

மோட்டார் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்காகவும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN)கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு…

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுடன் தொடர்புடைய வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி…

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!

எரிபொருள் விலைகள் குறைந்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாத நிலை இருப்பதாக என்று மேல் மாகாண…

வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில்!

இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும்…

முட்டை விற்பனையின் மூலம் பெறப்படும் வருமானத்திற்கும் வரி!

இன்று (01.04) முதல் அமுலாகும் வகையில் முட்டை விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 18% VAT வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. VAT…

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் குறித்து எச்சரிக்கை வெளியீடு!

ஜப்பான் எதிர்காலத்தில் ஒரு பாரிய நிலநடுக்கத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசாங்க அறிக்கைகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா

ஷம்மி சில்வா இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் கொழும்பில் இன்று(31.03) முற்பகல்…

பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் – அரசாங்கம் உறுதி

பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள்அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

மியன்மாரில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவு

மியன்மார் மண்டலே நகரிற்கு அருகே 5.1 ரிக்டர் அளவில் புதிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் பதிவான…

சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல்ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…