கொட்டகலை பிரதேச சபையின் வீதி ஊழல் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை விகாரை வீதியானது கடந்த டிசம்பர் மாதம் (2025) புனரமைப்பு செய்யப்பட்டது. குறித்த வீதி புனரமைப்பில் மக்கள்…

இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் குழுவின் இந்தியப் பயணம் (24–28 ஆகஸ்ட் 2026)

இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தலைமையிலான 26 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற அதிகாரிகள் குழு, இந்தியாவின் புதுடில்லியில்…

பாயில் கிடைத்த விந்து மாதிரி – முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரரின் DNA-வுடன் பொருந்தியதாக தகவல்

முன்னாள் அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி வென். பல்லேகம ஹேமரதன தேரர் மீது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக…

AI மனித அதிகாரிகளை மாற்றாது வினைத்திறனை அதிகரிக்கவே பயன்படுத்த வேண்டும் – வடக்கு ஆளுநர்

செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்…

“எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்” பிரதமர்

“எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை கொள்கையாகும்” எனப் பிரதமர் கலாநிதி…

ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி – மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு.

ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் நோய்வாய்ப்பட்டு, மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆசிரியர் சமூகம் பழிவாங்கும் செயல்களில் மும்முரம். கொழும்பின் தமிழ் மகளிர்…

அரசாங்கம் விவசாயிகளையும், மீனவர்களையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஏமாற்றி விட்டது- சஜித்

நமது நாட்டின் 15,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக வேண்டி நாம் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பபுவோம். அவர்களின் நியாயமான…

முதியோர் இல்ல பயங்கர தீ விபத்து: மூவரை தேடும் பணி தொடர்கிறது

நேற்று மாலை ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக…

QR முறை எரிபொருள் விநியோகம் கடுமையாக்கப்படும்!

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கியூஆர் (QR) முறையானது எதிர்காலத்திலும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி…

மதுபிரியர்களுக்கான செய்தி!

மே 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் வரும் வெசாக் பௌர்ணமித் தினத்தை முன்னிட்டு, இலங்கை முழுவதும் உள்ள உரிமம் பெற்ற…