வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது.  அதன்படி, வழக்கமான வைப்பு வசதி விகிதம்…

KTP Consultancy & Training நிறுவனம் முன்னெடுக்கும் தொழின்முறைப் பயிற்சிகள்!

யாழ். தீவகக் கல்வி வலயத்திற்கான, KTP Consultancy & Training நிறுவனம் முன்னெடுக்கும் தொழின்முறைப் பயிற்சிகள் KTP Consultancy & Training…

KTP Consultancy & Training நிறுவனத்தின் தொழில்முறைப் பயிற்சி யாழில் முன்னெடுப்பு!

யாழ். வடமராட்சி கல்வி வலயத்திற்கான KTP Consultancy & Training நிறுவனத்தின் தொழில்முறைப் பயிற்சிகள் அந்நிறுவனத்தின் நிறுவுனரும், பெருநிறுவனப் பயிற்றுவிப்பாளருமான துரைராஜா…

பிரமிட் திட்டம் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவது சட்டப்படி தண்டனைக்குரிய  குற்றமாகும்  என  இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.  இவ்வாறான பிரமிட் திட்டங்களில் நேரடியாகவோ அல்லது…

10 பில்லியன் போனஸ் கொடுப்பனவை அறிவிப்பின் மூலம் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் வரலாற்று சாதனை

ஆயுள் காப்புறுதி ஒப்பந்ததாரர்களுக்கு மாபெரும் ரூ. 10 பில்லியன் போனஸ் கொடுப்பனவு அறிவிப்பை வெளியிட்டு ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் வரலாற்று சாதனை…

வெள்ளவத்தையில் புதிய தொடர்மாடி குயிருப்புக்கான பணிகள் ஆரம்பம்.

கொழும்பு, வெள்ளவத்தையின் முக்கியமான இடங்களில் ஒன்றான நெல்சன் வீதியில் புதிய தொடர் மாடி குடியிருப்புக்கான பணிகள் அண்மையில் ஆரம்பித்துள்ளன. பொறியிலாளர் கமலேந்திரனின்…

மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி தனது முதலாவது நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.   பணவீக்கம் மற்றும் பிற முக்கிய பொருளாதார மாறுபாடுகளின்…

அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி  கொள்கை வட்டி விகிதங்களைக் குறைப்பதை…

கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க நடவடிக்கை!

கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை 04 வீதத்தினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்க…

வங்கிகள் வைப்புத்தொகைக்கு காப்புறுதியை உருவாக்குவது கட்டாயம் – இராஜாங்க அமைச்சர்!

ஒவ்வொரு வங்கியும் வைப்புத்தொகைக்கு காப்புறுதியை உருவாக்குவது கட்டாயம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வங்கி விசேட ஏற்பாடுகள்…