வட இந்தியாவில் தீவிரமடையும் வெப்பம் – 98 பேர் பலி!

வட இந்தியாவில் வெப்பம் தொடர்பான பிரச்சனைகளால் குறைந்தது 98 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார அமைப்பு அதிகாரிகள் இன்று (18)  தெரிவித்தனர்.…

உலகின் முதல் செயற்கை மனித கரு உருவாக்கம்!

உலகின் முதல் செயற்கை மனித கருவை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் இனி கருவை உருவாக்க விந்தணுக்கள் தேவையில்லை என்ற…

உகாண்டாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 40 பேர் பலி!

உகாண்டாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள இந்நாட்டில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை…

WhatsApp இல் Chat lock செய்யும் புதிய வசதி!

Chatகளை Lock செய்ய பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp இல் Meta நிறுவனம் அறிவித்துள்ளது. கடவுச்சொல் அல்லது கைரேகை ஸ்கேன்…

இந்தோனேசியாவில் தீ விபத்து 17 பேர் பலி!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

பண்டைய எகிப்தின் கோயில் கண்டுபிடிப்பு!!!

எகிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்கே உள்ள அபுசிர் பகுதியில் 4500 ஆண்டுகள் பழமையான கோயிலை எகிப்தின் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (17/01) பதிவான இரு பாரிய நில நடுக்கங்களின் காரணமாக குறைந்தது 26 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

பசுபிக் கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை

பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. தெற்கு பசுபிக் கடலில் பதிவான…

ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மியன்மார் மக்களாட்சி ஆதரவாளர் மற்றும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை…

முகக்கவசம் அணிவித்த முதலமைச்சர்

இந்தியா – சென்னையில் வீதிகளில் முகக்கவசம் அணியாமல் திரிந்தவர்களை அவதானித்து, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாகனத்தை விட்டு இறங்கி யாரும்…