Blog

தபால் மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம்

2025 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான…

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (17.04) ஆரம்பமாகியது. எதிர்வரும் 29 ஆம் திகதி…

கிளிநொச்சியில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக சிறப்பு அதிரடிப்படையினர்…

பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் பலி

கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்தே படகு…

பஸ் சேவைகள் குறித்து பல்வேறு முறைப்பாடுகள்

சித்திரை புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் குறித்து இதுவரை 143 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதிக…

VAT வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வெட்…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை…

தினப்பலன் – 17.04.2025 வியாழக்கிழமை

மேஷம் – லாபம் ரிஷபம் – பணிவு மிதுனம் – இரக்கம் கடகம் – பெருமை சிம்மம் – பாசம் கன்னி…

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம்…

23 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த அமெரிக்க பிரஜையொருவர் 23 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு…