AI மனித அதிகாரிகளை மாற்றாது வினைத்திறனை அதிகரிக்கவே பயன்படுத்த வேண்டும் – வடக்கு ஆளுநர்

செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்…

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி கொட்டகைகள், வீதியோர வியாபாரங்கள் அகற்றபப்ட்டன

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியிலும் பொதுச்சந்தையினை அண்மித்தும் அமைந்திருந்த வீதியோர மரக்கறி வியாபாரங்கள் மற்றும் ஏனைய வீதியோர தற்காலிக நிலையங்கள் நேற்று(03.07)…

வவுனியாவில் ஸ்பா நிலைய ஆரம்பம் தடுக்கப்பட்டது

வவுனியாவில் ஸ்பா நிலையம் ஒன்று திறக்கப்படுவதற்கான பெயர் பலகை இன்று நாட்டப்பட்டது. இதற்கான அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்து சம்பவ இடத்துக்கு…

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேசசபை தவிசாளர் சந்திப்பு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திரசேகர மற்றும்…

வவுனியா கடைகளில் மேலதிக கொட்டகைகளை அகற்ற அறிவித்தல்

வவுனியா, மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள கடைகளுக்கு முன்பக்கமாக மேலதிகமாக அமைக்கப்பட்டுள்ள மேலதிக கொட்டகைகளை அகற்றுமாறு மாநகரசபை அறிவித்துள்ளது. இவ்வாறன தற்காலிக கொட்டகைகள்…

முல்லைத்தீவு மீனவர் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு: கடற்றொழில் பிரதியமைச்சர்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேயின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று…

துண்டிக்கப்பட்ட தந்தை செல்வாவின் தலை

மன்னார் நகரப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(24.06) மன்னாரில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களின்…

மன்னார் நகரசபை ஆட்சி அமைக்கப்பட்டது

மன்னார் நகர  சபையின் தவிசாளர் மற்றும் உப  தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24.06)செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில்  வடக்கு…

மன்னாரில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மன்னார் மாவட்டத்தில்   உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்றைய…

இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில்,…