இனம் தெரியாத பூச்சி தாக்குதலுக்கு இலக்காகிய நபர் உயிரிழப்பு 

யாழ்ப்பாணத்தில் பூச்சி தாக்குதலுக்கு இலக்காகிய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.  பூச்சி தாக்குதலினால் ஏற்பட்ட சுகவீனத்தின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி…

மன்னார் மாவட்டத்திற்கு ஸ்மார்ட் எதிர்காலம்

மன்னாரிற்கு வரவிருக்கும் ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை தொடர்பாக மாவட்ட அரச அதிபரின் ஊடக சந்திப்பு. மன்னாரிற்கு ஸ்மார்ட் (SMART)…

வெடுக்குநாறிமலை சர்ச்சை – விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

சிவராத்தி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் (16) விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.…

தமிழர்களின் சுமை தாங்கும் தர்ம தேவதையாக டக்ளஸ்

ஆயுதப் போராட்ட காலங்களிலும், ஜனநாயக வழிமுறையினூடாகவும் சரி தமிழ் மக்களின் சுமை தாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்துவருகின்றார்…

யாழ் சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதிகள், மீண்டும் கைது  

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் இருவர் தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மீள்குடியேற்ற கிராமங்களுக்கு புதிய பஸ் சேவை

வலிகாமம் வடக்கு வயாவிளான் திக்கம்புரை ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பஸ் சேவையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று…

யாழில் தாய், மகளை வாளால் வெட்டிய நபர் தற்கொலை

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு, நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த…

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதிவாகிய கொரோனா மரணம்..!

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதிவாகிய கொரோனா மரணம்..!யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றினால்  உயிரிழந்துள்ளார்.   யாழ்ப்பாணத்தை சேர்ந்த  62…

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானங்களை அமைக்கும் திட்டம் 

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானங்களை அமைப்பதற்கான ஏது நிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில்…

முல்லைத்தீவில் வாகன விபத்து – பலியான இளைஞன்

முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கணுக்கேணி பகுதியில்,…