செய்திகள்
பணம் பெற்று பிணைக்கு முன்னிலையானவர் கைது – கபில சந்திரசேன மரண விசாரணையில் திருப்பம்!
மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவிடம் பணம் பெற்றுக்கொண்டு பிணை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் இடைத்தரகரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பணம் பெற்றுக்கொண்டு பிணையாளர்களாக முன்னிலையானதாக கூறப்படும் இருவர் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, கேசல்வத்தை பொலிசார்…
மாகாண செய்திகள்
சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 198 வெளிநாட்டினர் கைது!
சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், காலி, ஹிக்கடுவ மற்றும் மிதிகம பகுதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில், 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாளியர்கள் உட்பட மொத்தம் 198 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. தெற்கு மாகாணத்தின்…