இன்று (23.04) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும், குருநாகல், அனுராதபுரம், அம்பாறை மற்றும்…