செய்திகள்
மத்திய கிழக்கு தாக்குதல்: காயமடைந்த இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
மத்திய கிழக்கில் சமீபத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்திருந்த இலங்கையர்கள் நால்வரும் தற்போது மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டு நலமாக மீண்டு வருவதாக வெளிநாட்டு விவகாரங்களுக்கான துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் மூவருடன் தொலைபேசி மூலம் பேசியதாகவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியதாகவும்…
மாகாண செய்திகள்
விளையாட்டு செய்திகள்
கிரிக்கெட் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சரின் விசேட அறிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் விளையாட்டைக் கட்டியெழுப்புவதற்காக, கிரிக்கெட் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றிடம் ஒப்படைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ICC) கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார். இன்று (05.02) அமைச்சில் நடைபெற்ற…