செய்திகள்
அவசரகாலச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரிப்பு!
அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் அடக்குமுறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் அவ்வாறு அடக்குமுறை இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட சம்பவத்தையாவது சுட்டிக்காட்டுமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (06.02)…
மாகாண செய்திகள்
பாலைதீவு படகு விபத்து – இருவர் பலி!
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவுக்குப் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்று இன்று (06.02) காலை கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படகில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து சிலர்…
விளையாட்டு செய்திகள்
கிரிக்கெட் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சரின் விசேட அறிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் விளையாட்டைக் கட்டியெழுப்புவதற்காக, கிரிக்கெட் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றிடம் ஒப்படைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ICC) கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார். இன்று (05.02) அமைச்சில் நடைபெற்ற…