செய்திகள்
சுகாதார அமைச்சில் உள்ள உணவகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள்!
மருதானை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், சுகாதார அமைச்சின் பிரதான உணவகத்திற்கு எதிராக மாளிகாகந்த நீதிமன்றத்தில் ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளது. சுகாதார அமைச்சில் உள்ள குறித்த உணவகம் அசுத்தமான சூழலில் அமைந்துள்ளதுடன்,அசுத்தமான முறையில் உணவுகள் பரிமாறப்படுவதும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
மாகாண செய்திகள்
கச்சதீவு திருவிழாவிற்காக இம்முறை 6000 க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்கள் பங்கேற்பு!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவிற்காக இன்றைய தினம் (27.02) குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4439 பக்தர்களும், நெடுந்தீவிருந்து 450 பக்த்தர்களும், ஊர்காவற்றுறையிலிருந்து 434 பக்தர்களும் சென்றடைந்த நிலையில், இன்று இரவு குறிகட்டுவான் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து மேலும் 500 பக்தர்கள் சென்றடைவார்கள்…