சட்டவிரோதமாக பெருமளவு டீசலை பதுக்கி வைத்திருந்த நபரை கொட்டாஞ்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ரூ. 600,000 க்கும் அதிக மதிப்புள்ள, 200 லிட்டர் கொண்ட பத்து பேரல்களில் சேமிக்கப்பட்டிருந்த 2,000 லிட்டர் டீசல் இதன்போது பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொட்டாஞ்சேனை போலீஸ் நிலைய…