மாகாண செய்திகள்
செம்மணி அகழ்வு பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்!
செம்மணி மனித புதைக்குழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (12.02) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. விசாரணையின் போது, புதைகுழி பகுதிக்கு…
விளையாட்டு செய்திகள்
தேசிய கொடி விவகாரம் – சிக்கினார் ஹார்டிக்!
இந்தியா கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்டியா மீது தேசியக் கொடியை அவமதித்ததாக குற்றச்சாட்டு முன்வைத்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னரான கொண்டாட்டங்களின்போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புனே…