செய்திகள்
QR முறை எரிபொருள் விநியோகம் கடுமையாக்கப்படும்!
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கியூஆர் (QR) முறையானது எதிர்காலத்திலும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இன்று (01.05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.…
மாகாண செய்திகள்
14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய மௌலவி கைது!
14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவாக இருந்த அவர், சட்டத்தரணி ஊடாக…