கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பகல் நேரங்களில் நடந்த வீட்டுக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில், 25 வயது இளைஞர் ஒருவரையும் அவரது 20 வயது மனைவியையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும், சுமார் 7.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்களையும் அவர்களிடமிருந்து பொலிஸார்…