செய்திகள்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உரிமையாளர்களுக்கு இன்னும் செலுத்தப்படவில்லை – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு முன்னுரிமை கொடுப்போம் எனக் கூறிய தற்போதைய அரசாங்கம், இப்போது வேண்டுமென்றே நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை சீரழிப்பதற்கு முயற்சித்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் முதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.10 பில்லியன் தொகையை செலுத்தாது…
மாகாண செய்திகள்
வாகரை மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன்வளர்ப்பு செயற்திட்டம்!
மட்டக்களப்பு வாகரையில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வேர்ள்ட்விஷன் நிறுவனத்தின் மீன்மதி செயற்திட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பின் தொழில்நுட்ப நிபுணர் குணநேசராஜா பிரதீஷ் தெரிவித்தார். வாகரையில் உள்ள கிரிமிச்சைக் குளத்தில்…