செய்திகள்
சமாதானத்திற்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம்!
வணக்கத்துக்குரிய பன்னக்கார தேரோ, மகாசங்க உறுப்பினர்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட சேவை நாயான ‘அலோகா எனும் சமாதான நாய்’ ஆகியோரின் தலைமையில், சமாதானத்திற்கான நடைப்பயணம் இன்று காலை தம்புள்ளையிலிருந்து ஆரம்பமானது. பாரம்பரிய ஆரம்ப விழாவைத் தொடர்ந்து விடியற்காலையில் இந்தப் பயணம் ஆரம்பமாகியது. ஜனாதிபதி…