செய்திகள்
ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டும் வெளிநாட்டு நபர்களை அடையாளம் காண நடவடிக்கை!
தென் மாகாணத்தில் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் வெளிநாட்டு நபர்களை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். மேலும்,செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு மோட்டார் வாகனம், மூன்று சக்கர வண்டி அல்லது மோட்டார் சைக்கிள்…