செய்திகள்
அரசாங்கம் விவசாயிகளையும், மீனவர்களையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஏமாற்றி விட்டது- சஜித்
நமது நாட்டின் 15,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக வேண்டி நாம் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பபுவோம். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுப்போம். இலவசக் கல்வியின் ஊடாகக் கல்வியையும் பட்டத்தையும் பெற்ற இவர்கள், தங்களின் சில தேவைகளைப்…