செய்திகள்
‘டிட்வா’ சூறாவளியின் பாதிப்புகளைச் சீர்செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும்!
சிக்கலான உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களைச் சீர்செய்யும் பணிகளைத் துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாகச் சிவில் சமூக அமைப்புகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் கடந்த (28.03) திகதி…
மாகாண செய்திகள்
கணேமுல்ல பகுதியில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!
கணேமுல்ல பகுதியில் ஹெராயின் மற்றும் ‘ஐஸ்’ போன்ற போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி பரிசோதிக்கப்பட்டபோது அதில் பயணித்த இருவரிடமிருந்து போதைப்பொருட்கள்…