செய்திகள்
“போரைக் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” – டிரம்ப் தெரிவிப்பு!
போரைக் முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும், தெற்கு லெபனானில் வசிக்கும் பொதுமக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் படைகள் எச்சரித்துள்ளதாகவும்…
மாகாண செய்திகள்
காணாமல் போன தம்பதியர் சடலமாக மீட்பு!
கோவிட் காலத்தில் (2020) காணாமல் போன தம்பதியர் இருவரின் உடல் எச்சங்கள், 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லம்பிட்டியவில் உள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட தகராறு காரணமாக அவர்கள் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டிக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய…