செய்திகள்
GovPay வசதியை வழங்காத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!
வீதியில் சம்பவ இடத்திலேயே விதிக்கப்படும் போக்குவரத்து அபராதங்களுக்கான கட்டணத்தை GovPay அமைப்பு மூலம் செலுத்துவதற்கான வசதியை செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதில் ஏற்படும்…