அனுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள மல்வனேகம பகுதியில், 82 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை (08.04) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தனிப்பட்ட தகராறை தொடர்ந்து அந்தப் பெண்ணின் பேரன் தாக்குதல் நடத்தியதாக போலீஸ்…