செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது!
யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணி தகராறு சம்பவம் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது துப்பாக்கி காட்டி இரண்டு பெண்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அர்ச்சுனா மீது கல்வீசி தாக்கியமை, அத்துமீறி…