ஜூலி சங் மற்றும் சஜித் பிரேமதாச இடையே விசேட சந்திப்பு

ஜூலி சங் மற்றும் சஜித் பிரேமதாச இடையே விசேட சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (20.02) இடம்பெற்றது.

இருவருக்குமிடையிலான இந்த பிரத்தியேக சந்திப்பு சுமார் ஒரு மணித்தியலாம் இடம்பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply