செய்திகள்
மெக்சிகோ துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலி!
மெக்சிகோவின் குவானாஜுவாடோ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தின்போது சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து மெக்சிகன்…
மாகாண செய்திகள்
அனுராதபுரத்தில் துப்பாக்கி சூடு – இளைஞர் படுகாயம்!
அனுராதபுரம், திருப்பனே, கல்குலம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (25.06) இரவு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் மிஹிந்தலையைச் சேர்ந்த 28…