இந்தியா கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்டியா மீது தேசியக் கொடியை அவமதித்ததாக குற்றச்சாட்டு முன்வைத்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின்…
விளையாட்டு
சமூக ஊடகங்களில் பரவும் போலி தகவல்கள் குறித்து ரொஷான் அபேசிங்க CIDயில் முறைப்பாடு!
சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ரொஷான் அபேசிங்க சமூக ஊடகங்களில் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன எனக் கூறி, குற்றப்புலனாய்வு பிரிவில்…
கிரிக்கெட் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சரின் விசேட அறிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் விளையாட்டைக் கட்டியெழுப்புவதற்காக, கிரிக்கெட் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றிடம் ஒப்படைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ICC) கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு…
T20 முதல் அரையிறுதிப் போட்டி இன்று!
டி 20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தாவில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குழு நிலைப்…
மாவட்ட செயலக பெண்கள் மற்றும் பொலிஸ் பெண்களுக்கு இடையில் வலைப்பந்தாட்ட போட்டி!
கிளிநொச்சி மாவட்ட செயலக பெண்கள் வலைப்பந்தாட்ட அணியினருக்கும் கிளிநொச்சி பொலிஸ் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ வலைப்பந்தாட்டப் போட்டி வடமாகாண…
தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூர்யா விலகுவாரா?
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் இன்றைய ‘சூப்பர் எட்டு’ சுற்றுப் போட்டிக்குப் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை…
இந்தியா வெற்றி – அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது!
சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் T20 தொடரின் சுப்பர் எய்ட்ஸ் – குழு 1 சுற்றில் இந்தியா அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில்…
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மனநிலையை எதிர்மறை விமர்சனங்கள் பாதிக்கின்றன – தசுன் ஷானக
இலங்கை கிரிக்கெட் தொடர்பாக வெளிப்படும் தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்கள், வீரர்களின் மனநிலையை கடுமையாக பாதிப்பதாக அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.…
இருபதுக்கு–20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை!
இருபதுக்கு–20 உலகக் கிண்ணத் தொடர் இல் இருந்து இலங்கை அணி அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது. சுப்பர் 8 சுற்றின் குழு 2-இல் இங்கிலாந்து…
சுப்பர் 8ஐ வெற்றியுடன் ஆரம்பித்தது இங்கிலாந்து
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் T20 உலகக்கிண்ண சுப்பர் 8 சுற்றின் 2 ஆவது போட்டியாக கண்டி பல்லேகலயில் இன்று(22.02) நடைபெற்றது.…