ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் நேற்று (31.09) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 1500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

வடக்கின் சுகாதார வளங்களை மத்திய அரசு வேறு இடங்களுக்கு மாற்ற அனுமதிக்க முடியாது – சத்தியலிங்கம் எம்.பி

வடக்கு மாகாண சுகாதார துறையிடம் இருக்கும் குறைந்தபட்ச சுகாதார வளங்களையும் மத்திய அரசு ஆளனி பற்றாக்குறையை காரணம்காட்டி வேறு இடங்களுக்கு மாற்றம்…

இந்த அரசாங்கம் நாட்டிற்காக எதையும் செய்யவில்லை – எதிர்க்கட்சித் தலைவர் ஆதங்கம்!

இன்று நம் நாட்டின் நிலைமை சோகமானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகவே காணப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்ப்புகளை வழங்கி, மக்களை ஏமாற்றி, பொய்யால் வெற்றி…

விவசாய நவீனமயமாக்கல் தொடர்பில் கலந்துரையாடல்

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பில் விவசாய வணிகம், உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் டிஜிட்டல்…

புலிகளின் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை ஆரம்பம்

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நீதிமன்ற உத்தரவின் கீழ்…

மருத்துவர் மஹேஷியின் மகளுக்கு விளக்க மறியல்

மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர…

செம்மணி புதிய புதைகுழியில் மண்டை ஓடு

செம்மணி புதை குழியில் அகழ்வு நடைபெற்று வரும் நிலையில் இன்று(05.07) 3 புதிய என்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக…

சிறையிலுள்ள மருத்துவர் மகேஷி சுரசிங்கவின் மகள் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்

மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர…

தொழிற்கல்வி எதிர்காலத்தில் இந்த நாட்டில் தீர்க்கமான பாடமாக்கப்படும் – பிரதமர்

தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி…

எலான் மாஸ்க்கிற்கு ரணில் நன்றி தெரிவிப்பு

இலங்கையில் செய்மதி இணைய சேவையினை ஆரம்பித்தமைக்கு ஸ்டார்லிங் நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க்கிற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி…

Exit mobile version