மேஷம் – சாந்தம் ரிஷபம் – வரவு மிதுனம் – வெற்றி கடகம் – முயற்சி சிம்மம் – ஆதரவு கன்னி…
Popular
தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டார்களா?
வெலிகம பிரதேச சபையின் தலைவரை நியமிப்பதற்காக வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் சந்திப்பு
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இலங்கை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படுமென ஜனதிபதி அநுர…
மெக்சிகோ துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலி!
மெக்சிகோவின் குவானாஜுவாடோ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தின்போது சுமார்…
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
தமிழர்களின் பிரச்சினையை வெளிக்காட்டவே இலங்கை வந்தேன் – மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்
தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு வெளிக்காட்டவே தான் இலங்கை வந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோக்கர் டக்…
உயர்தர பரீட்சை திகதி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சசைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த வருடம் நம்வாம்பர் மாதம் 10…
செம்மணி போராட்டத்திலிருந்து விரட்டப்பட்ட அமைச்சர் சந்திரசேகர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
‘செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக்கு போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம். அதேபோல நீதிக்கான இப்போராட்டத்தை ஒரு சில கும்பல்…
யாழில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) ஆணையாளர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். கொழும்பிலிருந்து ஹெலிஹாப்டர் மூலமாக…
மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய குழு!
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை துணைக்குழு…