பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் – அரசாங்கம் உறுதி

பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள்அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

மியன்மாரில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவு

மியன்மார் மண்டலே நகரிற்கு அருகே 5.1 ரிக்டர் அளவில் புதிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் பதிவான…

சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல்ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…

உள்ளூராட்சி தேர்தல்- 180 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி முதல் 28…

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய தேவை ஏற்படும்போது விடுதலை செய்வோம் – தேசிய மக்கள் சக்தி

வவுனியாவில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறிய கருத்தை ஊடகமொன்று திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக, வன்னி மாவட்ட…

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை

ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31 ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலதிகமாக ஏப்ரல் முதலாம் திகதியும்…

தேசபந்து தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் இருவர் கைது

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளடங்களாக இருவர்…

புத்தாண்டை முன்னிட்டு 13 நாட்களுக்கு 50 வீத விலைக்கழிவில் உணவுப் பொதி

புத்தாண்டை முன்னிட்டு, அஸ்வெசும பயனாளர் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு லங்கா சதோச ஊடாக 50 வீத விலைக்கழிவில் உணவுப்…

மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் – நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர்…

கைதான 27 போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட இருவர் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட…

Exit mobile version