இந்திய-இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, இரு நாட்டுப்…

இந்தியப் பிரதமரை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (05.04)…

இன்று மியன்மார் செல்லும் இலங்கை முப்படையினர்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும், மீட்பு பணிகளுக்கு உதவி செய்வதற்காகவும் முப்படையினரை ஏற்றிச் செல்லும் முதல் சிறப்பு விமானம்…

அதிர்ச்சியை ஏற்படுத்தும் அமெரிக்காவின் தீர்மானம் – சுனில் ஹந்துநெத்தி!

இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதிக்கும் முடிவு இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கைத்தொழில் மற்றும்…

பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பபுவா நியூகினியாவில், இன்று அதிகாலை 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் பபுவா…

இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு…

இன்றும் பலத்த மழை!

இன்று (05.04) மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வந்தடைந்தார்

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இலங்கை…

மோடியின் வரவேற்பில் தமிழ் புறக்கணிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான பதாதைகளில் அரச கரும மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக‌அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. பிரதமர்…

பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு வருகை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04.04)…

Exit mobile version