சம்பளத்தை அதிகரித்தால் வரியும் அதிகரிக்கப்படும்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமாயின், தற்போதைய 18% வெட் வரியை 20% – 21%…

தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி –  உயர்நீதிமன்றம் உத்தரவு 

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடைக்கால தடையுத்தரவு…

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவு – மொட்டுக் கட்சி 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அச்சத்தின் காரணமாகவோ அல்லது கடமையின் காரமாகவோ,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் பசில்…

அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் பல பணிப்பகிஷ்கரிப்பு

அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08.07) மற்றும் நாளை சுகயீன விடுமுறையில் அறிவித்து பணி பகிஷ்கரிப்பை…

சம்மந்தனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவரான மறைந்த இரா. சம்மந்தனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் சற்றுமுன்னர்…

அடுத்த வாரம் முதல் மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் வழங்க ஏற்பாடு

க.பொ.த (உ/த) மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச்…

முட்டைகளுக்கு 15 வீதம் பெறுமதிசேர் வரி விதிக்கப்படும் என அறிவிப்பு

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் முட்டைகளுக்கு 15 வீதம் பெறுமதிசேர் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்சங்கத்தின்…

சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்ததலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைஇன்று (07.07) இடம்பெறவுள்ளது. அவரது சொந்த ஊரான திருகோணமலையில் அவரது இறுதிக்…

ரணில் தேர்தலில் போட்டியிடுவது உறுதி 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின்…

புதிய அரசியல்,பொருளாதார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய தலைவர்கள்…

Exit mobile version