வடமாகாணத்திலே படையினர், மற்றும் தனியார் வசமுள்ள மக்களின் காணிகளை மீட்டு மக்களிடமே கையளிக்கப் போகின்றோமென போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் சிவில் விமான…
வட மாகாணம்
கிளிநொச்சி, ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனம் மீள ஆரம்பம்
தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (29.03.2025) இடம்பெற்றது.…
தலைமன்னாரில் 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்பு
தலைமன்னார் மணல் திட்டு கடற் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர்…
மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் இடையே கலந்துரையாடல்
சமூக பொருளாதார மற்றும் ஒருங்கிணைந்த உரிமைக்காய் எங்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில் மன்னார் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்த…
மன்னாரில் கடந்த 05 நாட்களாக காணாமற்போன குடும்பஸ்தர்
மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமற் போயுள்ள நிலையில் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். மன்னார் பனங்கட்டுக் கொட்டு மேற்கு பகுதியைச் சேர்ந்த 51 வயது…
இந்திய மீனவர்கள் 11 பேர் கைது
சட்ட விரோத மீன்பிடி குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடப்பரப்பில் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
மன்னார் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்வார்கள் – டக்ளஸ்
மன்னார் மக்கள் தமக்கு சேவையாற்றக் கூடியவர்களை அடையாளம் கண்டு சரியானவர்களை தெரிவு செய்வார்கள் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மன்னார்…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்தரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான…
ஜப்பானின் நிதி உதவியின் கீழ் மன்னாரில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உதவி திட்டம்
பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் முயற்சியாண்மையை மேம்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பெண்…
வவுனியா சங்கமம் அறிமுகம் நிகழ்வு இனிதே நிறைவு
வவுனியாவில் தாம் கல்வி கற்ற 27 பாடசாலைகளை ஒன்றிணைத்து “வவுனியா சங்கமம் அறிமுகம் ” என்னும் நிகழ்வினை ஐக்கிய இராச்சியத்தில் இயங்குகின்ற…