மன்னாரை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனி

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், ‘தமிழினப் படுகொலைக்குச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை வேண்டும்’, தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்…

மன்னாரில் புதிய நீர்த் திட்டங்கள் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக, வடமாகாண மக்களுக்கு பாதுகாப்பானதும் சுத்தமானதுமான குடிநீரை வழங்கும் வேலை திட்டத்தின் பிரகாரம்,மன்னார் மாவட்டத்தின்…

குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் இன்று

யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல்நிகழ்வானது நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் இன்று (15)…

மன்னாரில் கனியவள மணல் அகழ்விற்கு மக்கள் எதிர்ப்பு 

மன்னார் தீவின் சுற்றுச் சூழல் காரணமாக, கனியவள மணல் அகழ்வுக்கான  சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையைப் பெற அனுமதிக்க முடியாது என மக்கள்…

யாழில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு -இருவர் கைது

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன்சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

யாழில் குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி 

யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவருக்கு பிறந்த குழந்தை வைத்தியசாலையிலேயே ஆதரவின்றி விட்டு செல்லப்பட்டுள்ளது. யாழ். துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம்…

பரீட்சை மேற்பார்வையாளரின் சேவை இடைநிறுத்தம்

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் க.பொத.சாதாரண தரப் பரீட்சையின் போது பரீட்சை நேரம் நிறைவடைவதற்கு முன்னர் பரீட்சாத்திகளிடமிருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை…

மன்னாரில் நுங்குத் திருவிழா

மன்னார் மாவட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடனும்  நுங்குத் திருவிழா இன்று(10.05) காலை 10…

மன்னார் காற்றாலைகளுக்கு பிரஜைகள் குழு கண்டனம்

மன்னார் தீவில் காற்றாலை உயர் மின் திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக,தொடர்ந்தும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என…

வித்யா படுகொலை – விசாரணைக்குழுவிலிருந்து விலகிய நீதியரசர்

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட…