‘கிளப் வசந்தா’ என அழைக்கப்படும் இலங்கை வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட மற்றுமொரு நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிநாட்டிலிருந்து…
மாகாண செய்திகள்
மட்டு. அரசாங்க அதிபர் – பிரதி பொலிஸ் மா அதிபர் இடையே சந்திப்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு மாவட்ட செயலகத்தில் இன்று(08.07) இடம்பெற்றது.…
சாவகச்சேரி வைத்தியசாலை: சூடுபிடிக்கும் மக்களின் போராட்டம்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்பாக பொது மக்களினால் நேற்று(07.07) இரவு ஆரம்பித்த கண்டன போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பதில் அத்தியட்சகர்…
அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி
கொழும்பு அத்துருகிரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரபல பாடகி சுஜீவா உட்பட மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.…
சாவகச்சேரி வைத்தியசாலையை முற்றுகையிட்ட பொது மக்கள்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை இடமாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியால் வைத்தியசாலை வளாகத்தில் நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டு வரும் நிலையில்…
மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை பலி
மன்னார்,தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று (07/07) இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட் பணியாளரும் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தின்…
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி வசதிகள்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை பெற்றுத்தர தயார் என நாடாளுமன்ற உறுப்பினர்அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த…
முன்னாள் போராளி ஒருவர் பலி
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார். அடம்பன் வீதியில்…
சாவகச்சேரி வைத்தியசாலையில் குளறுபடிகள் – துரித நடவடிக்கையில் அங்கஜன்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் என்பவர் சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு…
பதுளையில் நால்வரின் உயிரைப் பறித்த விபத்து
பதுளையில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சொரனாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05.07 இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்…