மண்முனை பற்று பிரதேசபை தலைவர் காலமானார்

தமிழரசுக் கட்சியின் மண்முனை பற்று தலைவரும் தவிசாளருமகிய மாணிக்கராசா இறந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர்…

வாகரையில் சிறுவர்கள் மூவர் பலி

மட்டக்களப்பு வாகரை பகுதியியில் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் மூவர் நேற்று(06.07) நீரில் மூழ்கி இறந்துள்ளனர். ஒரு சிறுவனும் 10 மற்றும் 11…

கம்பஹாவில் ஒரே இரவில் 300 பேர் கைது

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று நடாத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்ககைளில் 300 இற்கும் அதிமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காவல்துறை,…

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி கொட்டகைகள், வீதியோர வியாபாரங்கள் அகற்றபப்ட்டன

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியிலும் பொதுச்சந்தையினை அண்மித்தும் அமைந்திருந்த வீதியோர மரக்கறி வியாபாரங்கள் மற்றும் ஏனைய வீதியோர தற்காலிக நிலையங்கள் நேற்று(03.07)…

வவுனியாவில் ஸ்பா நிலைய ஆரம்பம் தடுக்கப்பட்டது

வவுனியாவில் ஸ்பா நிலையம் ஒன்று திறக்கப்படுவதற்கான பெயர் பலகை இன்று நாட்டப்பட்டது. இதற்கான அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்து சம்பவ இடத்துக்கு…

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேசசபை தவிசாளர் சந்திப்பு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திரசேகர மற்றும்…

இளம் பெண் சடலமாக மீட்பு!

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 30 வயதுடைய பெண்ணின் சடலம் ஒன்று பெலன்வத்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் பிரிவின் பெலன்வத்த பகுதியில்…

வவுனியா கடைகளில் மேலதிக கொட்டகைகளை அகற்ற அறிவித்தல்

வவுனியா, மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள கடைகளுக்கு முன்பக்கமாக மேலதிகமாக அமைக்கப்பட்டுள்ள மேலதிக கொட்டகைகளை அகற்றுமாறு மாநகரசபை அறிவித்துள்ளது. இவ்வாறன தற்காலிக கொட்டகைகள்…

முல்லைத்தீவு மீனவர் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு: கடற்றொழில் பிரதியமைச்சர்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேயின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று…

அனுராதபுரத்தில் துப்பாக்கி சூடு – இளைஞர் படுகாயம்!

அனுராதபுரம், திருப்பனே, கல்குலம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (25.06)…