இரத்தினபுரி மாவட்டத்தின் உதவும் கரங்கள் அமைப்பின் நவம்பர் மாதத்திற்கான தொடர் மக்கள் நலத்திட்ட பணிகள் மாத்தறை மாவட்டம், இரத்தினபுரி மாவட்டம், நுவரெலியா…
மாகாண செய்திகள்
புனர்நிர்மாண பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு – சுரேன் ராகவன்
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன், தமக்கு 2021ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட 10…
இரு ஜோடி தந்தை மகன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்
கேகாலை – தேவாலகம, புஸ்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டத்தில் காணமற்போயிருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் இன்று…
மண்சரிவில் மேலும் இருவர் சிக்கினர்
கேகாலை – கலிகமுவ – ஹத்னாகொட பிரதேசத்தில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த மண்சரிவில் வீடொன்று முழுமையாக புதையுண்டதில்…
தொடரும் சீரற்ற வானிலை – மன்னார் பாடசாலைகளுக்கும் பூட்டு
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
எனது சிறப்பு உரிமை மீறப்பட்டுளள்து – சாணக்கியன் MP
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பது தனது சிறப்புரிமையினை மீறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.தன் மீது நடவடிக்கை…
கிளிநொச்சி பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (10/11) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட…
ரம்புக்கனை மண்சரிவில் மூவர் பலி
கேகாலை – ரம்புக்கனை, தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். தொம்பேமட பிரதேசத்தில அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்…
மன்னாரில் கடற்றொழிலாளர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன
நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்து வலுப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கு அமைய மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள்மத்தியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான…
வவுனியா, ஓமந்தை வைத்தியசாலை தரமுயர்வு
வவுனியா, ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள ஓமந்தை வைத்தியசாலை என அழைக்கப்படும், ஓமந்தை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு, ஓமந்தை பிரதேச வைத்தியசாலையாக…