வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீபாவளி விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்த விடுமுறையினை அறிவித்துள்ளார்.…
மாகாண செய்திகள்
யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் சந்திப்பு
யாழ்ப்பாணத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி இணைப்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டமைப்பு சீர் செய்து,…
மலையக தமிழ் பாடசாலைகளுக்கு மேலதிக விடுமுறை
மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி…
மீனவ பிரதிநிதிகள், இந்திய தூதுவர் சந்திப்பு
வட மாகாணத்தை சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று நேற்று இந்திய…
பொலிசார் மீது தாக்குதல் – 18 பேர் கைது
கொழும்பு, மொரட்டுவை பகுதியில் 10 பெண்கள் அடங்கலாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பொலிசாரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவரகள்…
வவுனியாவில் பைசர் ஊசிகள் திங்கள் முதல்
திங்கட்கிழமை முதல் வவுனியாவில் சுகாதர திணைக்கள ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியான “பூஸ்டர்” என அழைக்கப்படும் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. அரசாங்கம் அறிவித்தது போன்று…
ஏறாவூர் பொதுச் சந்தையை சீரமைக்க, ஆளுநர் நகர சபைக்குப் பணிப்பு
-அகல்யா டேவிட்- 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் சிதைவடைந்து வரும் ஏறாவூர் பொதுச் சந்தையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை…
வவுனியா உப தவிசாளருக்கு சுரேன் ராகவன் அஞ்சலி
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் வெள்ளைச்சாமி மகேந்திரன் சுகயீனம் காரணமாக இறந்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பிரதிநித்துவப்படுத்தும்…
பிரதமரின் பாரியார் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்தார்
பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று (25) பிற்பகல் நைன்வெல்ஸ் தனியார் மருத்துவமனைக்கு விஜயம் செய்து ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு…
நுவரெலியாவில் பாரிய வெள்ளம்
நுவெரெலியாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாடு முழுவதும் கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த மழையின் பாதிப்பு மலையகத்தில் அதிமாக…