ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பதுளை வீதியை அண்டிய பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையால் மாடு மேய்ப்பவரான வயோதிபர் ஒருவர் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேய…
மாகாண செய்திகள்
செயர்மன் கிண்ணம் அரை இறுதி அணிகள்
செயர்மன் கிண்ண கால்பந்து தொடரின் நேற்றைய(22/10) நான்கு போட்டிகள் நிறைவில் ஜங் ஸ்டார் மற்றும் பிரண்ட்ஸ் அணிகள் தோல்விகளின்றி நான்கு போட்டிகளிலும்…
சர்ச்சைகளுடன் நடைபெற்ற தென் எருவில் பற்று பிரதேச சபை அமர்வு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 44 வது சபை அமர்வு நேற்று (21) களுதாவளையில் அமைந்துள்ள…
வவுனியாவில் உதவி வீடு நிர்மாணம்
சமுக சேவகரும், தொழிலதிபருமான யோ.நிவேதனின் ஏற்பாட்டில் அமெரிக்காவின் சமூக சேவை நிறுவனமான ரைஸ் ஸ்ரீலங்கா(Rise SriLanka) நிறுவனத்தின் நிதி உதவியின் மூலமாக…
செயர்மன் கிண்ண முடிவுகள், புள்ளிப்பட்டியல், காலிறுதி விபரங்கள்
நேற்றைய தினம்(20/10) செயர்மன் கிண்ணம் 2021 கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன.கிரிக்கெட் போட்டிகளில் முதல் சுற்று போட்டிகளும், இரண்டாம் சுற்று…
வவுனியாவில் திருடிய கார் விபத்து
வவுனியாவில் கார் ஒன்றை திருடிச் சென்ற வேளையில் வவுனியா நீதிமன்றத்துக்கு அருகாமையில் கார் வீதியினை விட்டு பாய்ந்தமையினால் விபத்துக்குளாகியுள்ளது. வவுனியா பூங்காவிற்கு…
பொலிசை ஏமாற்றி ஓடியவர்கள் விபத்தில் பலி
வீதி போக்குவரத்த்து பொலிசாரை ஏமாற்றி விட்டு தப்பி ஓடிய இரண்டு இளைஞர்கள் லொறி ஒன்றுடன் மோதுண்டு சம்பவ இடதத்திலேயே இறந்துள்ளனர். ஹம்பாந்தோட்டை…
செயர்மன் கிண்ண போட்டி முடிவுகள்
செயர்மன் கிண்ண கிரிக்கெட் மற்றும் காலபந்தாட்ட போட்டிகள் வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (19/10) நடைபெற்றன. 7 பேரடங்கிய 5 ஓவர்கள்…
வட மாகாண ஆளுநர் யார் – மனோ MP
வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் என்பதே அனைவருக்கும் தெரிந்ததது. ஆனால் கடந்த அரசாங்கத்தில் தான்…
யாழில் மனோ MP
முன்நாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இன்று காலை அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்பாணத்தில் அவர் அமைச்சராக…