பொலிசை ஏமாற்றி ஓடியவர்கள் விபத்தில் பலி

வீதி போக்குவரத்த்து பொலிசாரை ஏமாற்றி விட்டு தப்பி ஓடிய இரண்டு இளைஞர்கள் லொறி ஒன்றுடன் மோதுண்டு சம்பவ இடதத்திலேயே இறந்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டம், லுனுகம்விஹார பொலிஸ் பிரிவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதி போக்குவரத்து பொலிசார் மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவர்களை நிறுத்துமாறு சைகை காட்டியபோது அவர்கள் நிறுத்தாமல் தப்பி ஓடிய வேளையில், அவர்களை பொலிசார் துரத்தி சென்ற வேளையில், குறித்த இளைஞர்கள் வீதியில் சென்றுகொண்டிருந்த லொறியை முந்தி செல்ல முயன்ற போது மோதுண்டு இழுத்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.

பொலிசை ஏமாற்றி ஓடியவர்கள் விபத்தில் பலி
மாதிரி புகைப்படம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version