வவுனியாவில் பைசர் ஊசிகள் திங்கள் முதல்

திங்கட்கிழமை முதல் வவுனியாவில் சுகாதர திணைக்கள ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியான “பூஸ்டர்” என அழைக்கப்படும் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. அரசாங்கம் அறிவித்தது போன்று…

ஏறாவூர் பொதுச் சந்தையை சீரமைக்க, ஆளுநர் நகர சபைக்குப் பணிப்பு

-அகல்யா டேவிட்- 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் சிதைவடைந்து வரும் ஏறாவூர் பொதுச் சந்தையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை…

வவுனியா உப தவிசாளருக்கு சுரேன் ராகவன் அஞ்சலி

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் வெள்ளைச்சாமி மகேந்திரன் சுகயீனம் காரணமாக இறந்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பிரதிநித்துவப்படுத்தும்…

பிரதமரின் பாரியார் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்தார்

பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று (25) பிற்பகல் நைன்வெல்ஸ் தனியார் மருத்துவமனைக்கு விஜயம் செய்து ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு…

நுவரெலியாவில் பாரிய வெள்ளம்

நுவெரெலியாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாடு முழுவதும் கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த மழையின் பாதிப்பு மலையகத்தில் அதிமாக…

காட்டு யானை தாக்கி மாடு மேய்ப்பவர் பலி

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பதுளை வீதியை அண்டிய பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையால் மாடு மேய்ப்பவரான வயோதிபர் ஒருவர் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேய…

செயர்மன் கிண்ணம் அரை இறுதி அணிகள்

செயர்மன் கிண்ண கால்பந்து தொடரின் நேற்றைய(22/10) நான்கு போட்டிகள் நிறைவில் ஜங் ஸ்டார் மற்றும் பிரண்ட்ஸ் அணிகள் தோல்விகளின்றி நான்கு போட்டிகளிலும்…

சர்ச்சைகளுடன் நடைபெற்ற தென் எருவில் பற்று பிரதேச சபை அமர்வு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 44 வது சபை அமர்வு நேற்று (21) களுதாவளையில் அமைந்துள்ள…

வவுனியாவில் உதவி வீடு நிர்மாணம்

சமுக சேவகரும், தொழிலதிபருமான யோ.நிவேதனின் ஏற்பாட்டில் அமெரிக்காவின் சமூக சேவை நிறுவனமான ரைஸ் ஸ்ரீலங்கா(Rise SriLanka) நிறுவனத்தின் நிதி உதவியின் மூலமாக…

செயர்மன் கிண்ண முடிவுகள், புள்ளிப்பட்டியல், காலிறுதி விபரங்கள்

நேற்றைய தினம்(20/10) செயர்மன் கிண்ணம் 2021 கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன.கிரிக்கெட் போட்டிகளில் முதல் சுற்று போட்டிகளும், இரண்டாம் சுற்று…

Exit mobile version