கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் மரணம்

திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில் 15 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். இன்று (12) மாலை இடம்பெற்ற…

முல்லை கடற்கரைகளில் சிவப்புக்கொடி

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டு சிவப்புக்கொடி நாட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். கடந்த…

வவுனியாவில் PCR செயற்பாடுகள்

வவுனியா வைத்தியசாலையில் வரும் வாரம் முதல் பி.சி.ஆர் இயந்திரத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதக வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே…

காணாமல் போனவர்களில் மூவர் கண்டுபிடிப்பு

கண்டி – வத்தேகம – மீகம்மான பிரதேசத்திலுள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து நேற்று முன்தினம் (07/12) காலை 5 பெண் பிள்ளைகள்…

திருமலையில் அண்ணனையும் தம்பியையும் காணவில்லை

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்ணனையும் தம்பியையும் காணவில்லை என தந்தையொருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக…

ஐஸ் உண்டவர் பொலிஸ் நிலையத்தில் மரணம்

பிலியந்தல பொலிஸ் நிலையத்தில் ஐஸ் போதை பொருளை உட்கொண்ட 37 வயதான ஒருவர் இறந்துள்ளார். இறந்த இரேஷ் உதயங்க உட்பட நால்வர்…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

வட்டவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். வட்டவளை – ரொசெல்ல பகுதியில் வைத்து இன்று…

நப்கின்ஸ் வரியை குறைக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

நாட்டில் 30 சதவீதமான பெண்கள் மாத்திரமே மாதவிடாய் காலங்களின் போது நப்கின்ஸ்களை பயன்படுத்துவதாகவும், அரசாங்கத்தினால் அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள 15 சதவீத வரியின்…

மலையக மக்களுக்கு இரண்டு காணிகள்

“எமது காணி, எமது உயிராகும்” என்ற தொனிப்பொருளில் இலங்கை மக்கள் காணி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு வெள்ளவத்தையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.…

கிழக்கிற்கான பிரதம செயலாளர் நியமனம்

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட D,M.L பண்டாரநாயக்க தமது கடமைகளை இன்று (07/12) பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு…