கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பது தனது சிறப்புரிமையினை மீறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.தன் மீது நடவடிக்கை…
மாகாண செய்திகள்
கிளிநொச்சி பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (10/11) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட…
ரம்புக்கனை மண்சரிவில் மூவர் பலி
கேகாலை – ரம்புக்கனை, தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். தொம்பேமட பிரதேசத்தில அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்…
மன்னாரில் கடற்றொழிலாளர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன
நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்து வலுப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கு அமைய மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள்மத்தியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான…
வவுனியா, ஓமந்தை வைத்தியசாலை தரமுயர்வு
வவுனியா, ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள ஓமந்தை வைத்தியசாலை என அழைக்கப்படும், ஓமந்தை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு, ஓமந்தை பிரதேச வைத்தியசாலையாக…
வடமாகாண பாடசாலைகளுக்கு தீபாவளி விடுமுறை
வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீபாவளி விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்த விடுமுறையினை அறிவித்துள்ளார்.…
யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் சந்திப்பு
யாழ்ப்பாணத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி இணைப்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டமைப்பு சீர் செய்து,…
மலையக தமிழ் பாடசாலைகளுக்கு மேலதிக விடுமுறை
மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி…
மீனவ பிரதிநிதிகள், இந்திய தூதுவர் சந்திப்பு
வட மாகாணத்தை சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று நேற்று இந்திய…
பொலிசார் மீது தாக்குதல் – 18 பேர் கைது
கொழும்பு, மொரட்டுவை பகுதியில் 10 பெண்கள் அடங்கலாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பொலிசாரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவரகள்…