யாழ்.மாநகர சபை ஆணையாளருக்கு கொவிட் உறுதி

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். மாநகர…

வட மாகாண A 9 வீதியில் வாகன தரிப்புக்கு தடை

வடமாகாணத்தின் A 9 வீதியில் வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கு தடை செய்யப்படுவதாக வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஜகத்…

கொழும்பு நோக்கி விசேட பஸ் சேவை

அலுவலக உத்தியோகத்தர்களின் நலன்கருதி இலங்கை போக்குவரத்து சபையினால் இன்று (16/11) 11 பஸ் சேவைகள் கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை அமைச்சர்…

வெடிசம்பவத்தில் இருவர் காயம்

அலவ்வ – பன்கொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று (15/11) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள்…

‘சமூக பொலிஸ் நிலையங்கள் உருவாகும்’ – வடமாகாண ஆளுநர்

வடமாகாணத்தில் அதிகரிக்கும் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் சமூக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு…

‘உதவும் கரங்கள்’ நலத்திட்டங்கள்

இரத்தினபுரி மாவட்டத்தின் உதவும் கரங்கள் அமைப்பின் நவம்பர் மாதத்திற்கான தொடர் மக்கள் நலத்திட்ட பணிகள் மாத்தறை மாவட்டம், இரத்தினபுரி மாவட்டம், நுவரெலியா…

புனர்நிர்மாண பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு – சுரேன் ராகவன்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன், தமக்கு 2021ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட 10…

இரு ஜோடி தந்தை மகன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

கேகாலை – தேவாலகம, புஸ்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டத்தில் காணமற்போயிருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் இன்று…

மண்சரிவில் மேலும் இருவர் சிக்கினர்

கேகாலை – கலிகமுவ – ஹத்னாகொட பிரதேசத்தில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த மண்சரிவில் வீடொன்று முழுமையாக புதையுண்டதில்…

தொடரும் சீரற்ற வானிலை – மன்னார் பாடசாலைகளுக்கும் பூட்டு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…

Exit mobile version