நிபந்தனைகளை மீறித் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற உள்ளூர் இழுவைமடித் வலைத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…
மாகாண செய்திகள்
லொறி – டிப்பர் விபத்தில் ஒருவர் பலி
திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி 96ஆம் கட்டை பாலத்தில் சீமந்து ஏற்றிச்சென்ற லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர்…
அரியாலையில் அதிரடிபடையினர் துப்பாக்கி சூடு
அரியாலை – நெளுக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிபடையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த இளைஞன், உழவு…
வங்கி கடன் வசதிகள் வழங்கும் செயற்றிட்டம்
நீர்வேளாண்மை மூலமான உற்பத்திகளை விஸ்தரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வங்கிக் கடன் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நீர்வேளாண்மை எனப்படும்…
தலவாக்கலை உப பிரதேச செயலக திறப்பு விழா
நுவரெலியா பிரதேச செயலகத்தின் உப அலுவலகம் ஒன்று தலவாக்கலை நகரில் இன்று (24/12) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது தோட்ட வீடமைப்பு மற்றும்…
முல்லை சிறுமி கொலை வழக்கு – வெளியான உண்மைகள்
முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் பல…
திருமலையில் வாகன பேரணி
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வாகனப் பேரணியொன்று இன்று (24/12) திருகோணமலையில்…
திருமலையில் கிராம அபிவிருத்தி நடவடிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் கிராமங்களில் மேற்கொண்டு வருகின்ற பாரம்பரிய கைத்தொழிலை நவீன தொழில்நுட்பத்துடன் மேற்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கி வரும் நிலையில்,…
போதைப் பொருட்களுடன் இளைஞர் கைது
அநுராதபுரம் – ஹொரவிபொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாகத்திபொத்தான பகுதியில் ஜஸ் போதை மாத்திரைகள் மற்றும் ஹொரோயின் போதைப் பொருள்களை உடன்…
வவுனியா ம.மகா வித்தியாலத்திற்கு திறன் வகுப்பறைகள்
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 98 உயர்தர பிரிவினரின் ஏற்பாட்டில், விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்காக இரண்டு திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு…