குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் கோபமடைந்துள்ள கிண்ணியா மக்கள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது…
மாகாண செய்திகள்
12 பேர் கைது
ஃபேஸ்புக் ஊடாக வெலிகம பிரதேசத்தில் நேற்று (21/11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரம் ஒன்றினை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதில் ஹெரோயின், கொக்கேன், கேரள…
‘முக்கிய 3 துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது’ – ஜீவன் MP
கொரனா தொற்று நிலைமையின் காரணமாக தம்மால் நினைத்த அளவுக்கு வேலை பார்க்க முடியவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற…
புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்
சீரற்ற வாநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – கண்டி புகையிரத சேவை நாளை (22/11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை தண்டவாளம்…
மக்டொனால்ட்சில் தீ
கொழும்பு – கறுவா தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரீட் வீதியில் அமைந்துள்ள மக்டொனால்ட்சில் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.சம்பவம் இன்று (20/11) காலை…
சிறிதரன் MP இக்கு எதிராக போராட்டம்
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்(EPDP) இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்தின்…
மாடியிலிருந்து தவறி விழுந்ததில் ஒருவர் பலி
தலவாக்கலையில் அமைந்துள்ள 3 மாடி வர்த்தக நிலைய கட்டடம் ஒன்றிலிருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (19/11)…
விபத்தில் சிக்கி இளைஞர் பலி
கல்கமுவ பிரதேசத்தில் நேற்று (18/11) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இராஜலிங்கம் மதுராங்கன் என்ற…
ஐக்கிய இளைஞர் சக்தியின் விசேட கூட்டம்
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஐக்கிய இளைஞர் சக்தியில் புதிய அங்கத்தவர்கள் இணைதலும் எதிர்கால முன்னெடுப்புகள் பற்றிய கலந்துரையாடலும் நேற்று (18/11) இடம்பெற்றது. குறித்த…
விசேட அதிரடிப்படையினரால் இளைஞன் கைது
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவன் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேற்று (16/11) இடம்பெற்று…