கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பு மாவட்டத்தில் 16 மணித்தியால நீர் வெட்டு இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதற்கமைய நாளை மறுதினம்…

வவுனியாவில் துணிகர கொள்ளை

வவுனியா, சாஸ்திரிகூழாங்குளம் கிராமத்தில் நேற்று(05.12) இரவு 11 மணியளவில்கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பரங்கியாறு வீதியிலுள்ள வீடொன்றுள் புகுந்த திருடர் கூட்டம்…

பெரியகுளத்தில் தொடரும் ஆக்கிரமிப்புகள்

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பிரதேசத்தில் தமிழ் பூர்வீக பிரதேசங்களில் விகாரைகள் அமைத்து சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கு…

பிரபல தமிழ் வர்த்தகர் ஆ.மாணிக்கவாசகம் காலமானார்

இலங்கையின் பிரபல வர்த்தகரும் காவடி மார்க் கற்பூர நிறுவனர், சமூக சேவகர் மற்றும் வத்தளை அருண்பிரசாத் மாணிக்கவாசகம் தமிழ் பாடசாலையின் நிறுவுனருமான…

‘இயற்கை துறைமுக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வேன்’

திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். நேற்று…

‘அரசியல்வாதிகள் சொல்வதை செய்வதில்லை – சஜித்’

நாட்டின் அபிவிருத்தியினை முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் தேசிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமியார் பலி

குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பின் போது, மருமகனுடைய தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த மாமியார் உயிரிழந்துள்ளார். இவர் பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக…

காஸ் அடுப்பு வெடிப்பு தொடர்கிறது

வவுனியா, குருமன்காட்டில் இன்று அதிகாலை எரிவாயு அடுப்பு வெடித்த சம்பம் ஒன்று இடம்பெற்றுளளது. சமையலில் பெண் ஒருவர் ஈடுபட்ட போது அடுப்பு…

திருகோணமலை மாணவர்கள் நினைவு நாள்

திருகோணமலை கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 16 ஆவது வருட நினைவு நாள் இன்று (02.12) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டது.…

முதலை கடிக்கு இரையாகி நபர் பலி

மட்டக்களப்பு – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று (01/01) முதலை இழுத்துச் சென்ற…

Exit mobile version