சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கை

மக்களுக்கு பாதிப்புக்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…

வவுனியா ஓய்வுநிலை அதிபர் அகால மரணம்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபர் இன்று (29/11) காலை காலமானார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம்…

முல்லை ஊடகவியலாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று (27/11) இடம்பெற்ற படையினரின் தாக்குதல் சம்பவத்தில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். முல்லைத்தீவு…

யாழில் மாவீரர் தின நிகழ்வுகள்

யாழ்ப்பணம் – வல்வெட்டிதுறையில் நேற்று (27/11) மாலை மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில்…

மூங்கிலாறில் உலர் உணவு பொதிகள் வழங்கல்

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் 25 மாவீரர் குடும்பங்களுக்கு கலாநிதி சுரேன் ராகவனின் அலுவலகத்தினால் நேற்று (27/11) உலர்…

ஒன்றரை மாதங்களின் பின்னர் கைதான அறுவர்

கிளிநொச்சியில் தர்மபுரம் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக அதனை தடுத்து நிறுத்த முற்பட்ட பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய…

போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது

குருநாகல் – அநுராதபுரம் வீதி போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாரியபொல பொலிஸார் இதனை தெரிவித்தனர். தெதுரு ஓயாவின் வான்கதவுகள்…

யாழில் தீவிரமடையும் டெங்கு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களில் மட்டும்…

குருநாகல் – அநுராதபுரம் வீதிக்குப் பூட்டு

குருநாகல் – அநுராதபுரம் வீதியின் எபவலப்பிட்டி பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக, அவ்வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த வீதி…

வவுனியா சிரேஷ்ட மதகுருவுக்கு கொரோனா

வவுனியாவின் சிரேஷ்ட இந்து மத குருவான, குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதம குரு, கந்தசுவாமி குருக்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில்…