தலவத்து ஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலெத்தென்ன பகுதியில் நேற்று (29.04) மாலை மின்சாரம் தாக்கி 83 வயதுடைய மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார். தொலைக்காட்சி…
மாகாண செய்திகள்
ஹட்டன் பேருந்து விபத்து – 20 பேர் காயம்!
இன்று (29.04) மதியம் ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் பயணிகள் பேருந்து ஒன்று செங்குத்தான சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹட்டன்…
அதிக விலைக்கு அரிசி விற்றவர் சிக்கினார் – இரண்டு இலட்சம் அபராதம்!
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் சம்பா அரிசியை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட கொழும்பு 11இல் உள்ள ஒரு வர்தகருக்கு, மாளிககந்த…
மட்டக்களப்பில் கைப்பணிப் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கல்லடி வேலூரில் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை இன்று (28.04)…
பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து – நால்வர் காயம்!
போகவந்தலாவ ராணிக்காடு பகுதியிலிருந்து உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று காலை (28.04) விபத்துக்குள்ளானதில், நான்கு பாடசாலை…
மின்னல் தாக்கி இருவர் பலி!
நேற்று (27.04) மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து விஜயபுரப் பகுதியில் மின்னல் தாக்கியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 50…
தம்புள்ள – மாத்தளை பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
தம்புள்ள – மாத்தளை பிரதான வீதியில் உள்ள தம்புள்ள நாலந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி…
இரத்தினபுரி சந்தை வளாகத்தில் தீ விபத்து!
இரத்தினபுர நகரத்தின் மையத்தில் உள்ள சந்தை வளாகத்தில் இன்று (23.04) அதிகாலை சுமார் 3.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில்…
பெறுகை நடைமுறைகளில் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கம் தொடர்பான செயலமர்வு!
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெறுகை நடைமுறைகளில் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கம் தொடர்பான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.…
கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் அதிபராக திருமதி. வாசுகி சுதாகர் பதவியேற்பு!
கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் புதிய அதிபராக திருமதி. வாசுகி சுதாகர் (SLEAS 1) அவர்கள் இன்று (20.04) பதவியேற்றுக்கொண்டார் யாழ்ப்பாணம்…