ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

வட்டவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். வட்டவளை – ரொசெல்ல பகுதியில் வைத்து இன்று…

நப்கின்ஸ் வரியை குறைக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

நாட்டில் 30 சதவீதமான பெண்கள் மாத்திரமே மாதவிடாய் காலங்களின் போது நப்கின்ஸ்களை பயன்படுத்துவதாகவும், அரசாங்கத்தினால் அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள 15 சதவீத வரியின்…

மலையக மக்களுக்கு இரண்டு காணிகள்

“எமது காணி, எமது உயிராகும்” என்ற தொனிப்பொருளில் இலங்கை மக்கள் காணி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு வெள்ளவத்தையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.…

கிழக்கிற்கான பிரதம செயலாளர் நியமனம்

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட D,M.L பண்டாரநாயக்க தமது கடமைகளை இன்று (07/12) பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு…

திருமலையில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்து

திருகோணமலை – கண்டி பிரதான வீதி மங்குபிரிஞ் பகுதியில் இன்று (07/12) காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆடை…

வட மேல் மாகாண ஆளுநர் காலமானார்

வட மேல் மாகாணத்துக்கான ஆளுநர் ராஜ கொளூரே இன்று காலமானார். கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் காலமாகியுள்ளார்.…

முல்லை கடலில் மூழ்கிய மூவர்

முல்லைத்தீவு கடலில் இன்று மூன்று இளைஞர்கள் மூழ்கியுள்ளார்கள். இவர்களில் ஒருவர் இறந்த நிலையில் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனாலும் மற்றைய இருவரும் இதுவரை…

மேலும் ஒருவர் பலி

திருகோணமலை மாவட்டம் – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற மிதப்பு படகு விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த…

வடமேல் மாகாண ஆளுநருக்கு கொரோனா

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்…

யாழில் மேலுமொரு வெடிப்பு சம்பவம்

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று நேற்று (02/12) பதிவாகியுள்ளது. கோப்பாய் தெற்கு இருபாலையில்…