பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரை பகுதிகளில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் இன்று காலை (10/01) மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள் குறித்து…
மாகாண செய்திகள்
திருகோணமலை விபத்துகள்
திருகோணமலை கந்தளாய், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறு விபத்துகளில் ஒருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில்,…
வட மாகாணம் பாகுபாடுத்தப்படவில்லை – அமைச்சர் டக்ளஸ்
வட மாகாணம், தேசிய அபிரிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குள் பாகுபாடின்றி உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பளை மத்திய கல்லூரியை தேசிய…
பொலிஸார் துர்த்தியமையினால் இளைஞர் மரணமென சந்தேகம்
திருகோணமலை-புல்மோட்டை வலத்தாமலை சேற்றுப் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சடலம் நேற்று (07.01) காலை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம்…
கொழும்புக்கு இன்று நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (08/01) 16 மணித்தியால நீர் வெட்டு இடம்பெறவுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…
மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் கலந்துரையாடல்
மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கான காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக முழு மூச்சாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய…
காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கவௌ பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் (06/01) மீட்கப்பட்டுள்ளது. புடவை அணிந்திருந்த நிலையில் 55…
யாழில் பதிவான கொள்ளைச் சம்பவம்
யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் வீடொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயதான கணவன், மனைவியிருந்த வீட்டில் நேற்று (06/01) திடீரென புகுந்த…
காஸ் வெடிப்பு அதிகரிக்கிறது
எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. நேற்றைய தினம் இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுளளதாக அறிய முடிந்துள்ளது. மன்னார் கோட்டை பகுதியில்,…
காணாமல் போன சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்
கொட்டதெனியாவ பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு சிறுவர்கள் மீரிகம பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 10…