காணாமல் போன சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்

கொட்டதெனியாவ பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு சிறுவர்கள் மீரிகம பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

10 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் கடந்த நவம்பர் மாதம் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய பொலிஸார் முன்னெடுத்திருந்த விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சிறுவர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காணாமல் போன சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version