தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது – ஜெகதீஸ்வரன்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று வியாழக்கிழமை (20.03) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில்உள்ளூராட்சி சபைத்…

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றம்

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாரை மீறியும் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலுக்குள் செல்ல முயன்றபோது…

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகலகம்வீதிய பகுதியில் கடந்த 17 ஆம் திகதி உந்துருளியில் சென்ற இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த…

நெலுவ – பெலவத்தை வீதியில் விபத்து – இருவர் பலி

காலி,நெலுவ – பெலவத்தை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நெலுவையில் இருந்து பெலவத்தை நோக்கி சென்ற லொறியும்,…

மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 05 கட்சிகள் தமது வேட்பு மனு தாக்கல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நேற்று மாலை வரை, 05 கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.…

புத்தளத்தில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் பலி

புத்தளம் – வென்னப்புவ வைக்கல பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த…

காணாமற் போயுள்ள மீனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த…

வவுனியாவில் முதன் முறையாக பிரமாண்டமான முறையில் “வவுனியா சங்கமம்” அறிமுக விழா

வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியம் ஐக்கிய இராச்சியம் ,வவுனியா சங்கமம் என்ற பெயரைக் கொண்டு இங்கிலாந்தில் கடந்த ஆண்டு முதல்…

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள்  நேற்றைய தினம் திங்கட்கிழமை(17) ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை…

கொள்ளையிடப்பட்ட பல லட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மன்னார் பொலிஸாரால்…

Exit mobile version