அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டம் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இன்று புதன்கிமை (11.06) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு!

எதிர்வரும் ஜூன் 11ம் திகதி கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு விதிக்கப்படும் என்று தேசிய நீர்…

யாழ் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்து வைப்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவைகள் கடந்த (08.06) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு புகையிரத நிலையத்தில் பயணிகள் ஓய்வு…

பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றுக்கு புதிய வீடு!

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றுக்கு…

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

பொசொன் வாரத்தை முன்னிட்டு இன்று (07.06) முதல் எதிர்வரும் (12.06)ம் திகதி வரை அநுராதபுரம் பகுதியில் உள்ள பல பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக…

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கில் விழிப்புணர்வு ஊர்வலம்!

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் விழிப்புணர்வு ஊர்வலம் (03.06) திகதி இடம் பெற்றது. மத்திய…

மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர் – வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவில் ஆசிரியையான மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் கணவர் சரணடைந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு…

மன்னாரில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மன்னார் மாவட்டத்தில்   உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்றைய…

மேல்மாகாணத்தில் ”War on Dengue” செயற்திட்டம் ஆரம்பம்..!

இலங்கை முழுவதும் வேகமாகப் பரவி வரும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய்களை ஒழிப்பதற்கான செயல் திட்டம் குறித்த முதற்கட்ட கலந்துரையாடல் இன்று…

இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில்,…