தலவகலை – நுவரெலியா பகுதியில் தொடர் மழை – சாரதிகள் அவதானம்!

தலவகலை – நுவரெலியா பகுதியில் இன்று காலை (13.05) முதல் தொடர் மழை பெய்து வருவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 198 வெளிநாட்டினர் கைது!

சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், காலி, ஹிக்கடுவ மற்றும் மிதிகம பகுதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில், 173…

தொடர்ந்தும் மூடப்படும் தெனியாய பாடசாலைகள்!

பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும்…

திருகோணமலை மருத்துவமனையின் சிரேஷ்ட மருத்துவர் பணி இடை நீக்கம்!

பிரசவத்தின்போது ஏற்பட்ட சிசு மரணங்கள் தொடர்பான அலட்சியம் காரணமாக, திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் சிரேஷ்ட மருத்துவர் ஒருவரை சுகாதார அமைச்சு…

வாகரை மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன்வளர்ப்பு செயற்திட்டம்!

மட்டக்களப்பு வாகரையில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வேர்ள்ட்விஷன் நிறுவனத்தின்…

இங்கிலாந்து அனுப்புவதாக கூறி மாணவர்களிடம் பணமோசடி செய்த நபர் கைது!

பானந்துறைப் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர், 21 மாணவர்களுக்கு இங்கிலாந்துக்கு விசாக்கள் வழங்குவதாக கூறி ஏமாற்றி, அவர்களிடம் இருந்து…

காணி தகராறு – மகளை கொன்ற தந்தை!

களுத்துறை வடக்கு பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த நிலத்தகராறு காரணமாக, தனது 35 வயது மகளைக் கொலை செய்ததாகக் கூறப்படும்…

வெட்டு காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

எஹெலியகொடவின் பாவில பகுதியில் உள்ள ஒரு நிலத்தினுள் 41 வயதுப் பெண்ணின் சடலம் ஒன்று நேற்று (04.05) கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார்…

கண்டியில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்!

கட்டுகஸ்தோட்டவில் உள்ள கோஹகொட பகுதியில் இன்று (04.05) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த…

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி!

தலவத்து ஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலெத்தென்ன பகுதியில் நேற்று (29.04) மாலை மின்சாரம் தாக்கி 83 வயதுடைய மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார். தொலைக்காட்சி…