தந்தை செல்வாவின் ஜனன தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்களின் ஜனன தின நிகழ்வு இன்று காலை (31.03) வவுனியா மணிக்கூட்டு…

கஹாவத்த – நீலகம பகுதியில் காணாமல் போன இரத்தின வியாபாரி சடலமாக மீட்பு!

கஹாவத்த பகுதியில் காணாமல் போன ரத்தின வர்த்தகரின் உடல், நீலகம பகுதியில் உள்ள குழியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இரு குழந்தைகளின் தந்தையான…

கேகாலை, மொல்கொட பகுதியில் விபத்து -ஒருவர் பலி

கேகாலை, மொல்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 54 வயதுடைய மொல்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை–கொழும்பு பிரதான வீதியில், கொழும்பிலிருந்து…

கணேமுல்ல பகுதியில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

கணேமுல்ல பகுதியில் ஹெராயின் மற்றும் ‘ஐஸ்’ போன்ற போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட…

மணல் டிராக்டர் மோதி பொலிஸ் அதிகாரி பலி!

யாழ்ப்பாண பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் உள்ள சோதனை…

பலதரப்பட்ட போதைப்பொருட்களுடன் பெண் கைது!

கொழும்பு, பஞ்சிகாவத்தை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவர் பெரிய அளவிலான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டை போலீசாருக்கு கிடைத்த…

மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி விற்பனை கூடம்!

மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக்கண்காட்சி புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ்…

“குஷ்” போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இருவர் கைது!

சுமார் ரூ. 10 கோடிக்கும் அதிக மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இரு இலங்கைப் பயணிகள், கட்டுநாயக்க…

QR குறியீட்டை மாற்றி சட்டவிரோதமாக புதிய குறியீடு உருவாக்கியாவர் கைது!

நிட்டம்புவ பகுதியில் எரிபொருள் QR குறியீட்டை மாற்றி புதிய குறியீடு உருவாக்கி சட்டவிரோதமாக எரிபொருள் பெற்றதாகக் கூறப்படும் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம்…

காணாமல் போன தம்பதியர் சடலமாக மீட்பு!

கோவிட் காலத்தில் (2020) காணாமல் போன தம்பதியர் இருவரின் உடல் எச்சங்கள், 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லம்பிட்டியவில் உள்ள கால்வாயில் இருந்து…