இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். ஷார்தா’ (INS Sharda) என்ற சுகன்யா வகை கடல்சார் கண்காணிப்பு கப்பல், செயற்பாட்டு தேவைகள் மற்றும்…
உள்ளூர்
யாழ்ப்பாண தீவக மீனவர்களுக்கு இந்தியாவின் உதவிக்கரம்
ஊர்காவற்துறை, நயினாதீவு, அனலைதீவு மீனவர்களுக்கு உயர்தர மீன்பிடி வலைகள் வழங்கல் யாழ்ப்பாண மாவட்டத்தின் கயிற்ஸ், நயினாதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளைச் சேர்ந்த…
கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஜப்பான் உதவி
இலங்கையின் கடல்சார் அறிவியல் மற்றும் கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கு நிப்போன் பவுண்டேஷன் (The Nippon Foundation) முழு ஆதரவு –…
முதியோர் இல்ல பயங்கர தீ விபத்து: மூவரை தேடும் பணி தொடர்கிறது
நேற்று மாலை ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக…
QR முறை எரிபொருள் விநியோகம் கடுமையாக்கப்படும்!
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கியூஆர் (QR) முறையானது எதிர்காலத்திலும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி…
மதுபிரியர்களுக்கான செய்தி!
மே 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் வரும் வெசாக் பௌர்ணமித் தினத்தை முன்னிட்டு, இலங்கை முழுவதும் உள்ள உரிமம் பெற்ற…
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை!
2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் ரூ.7.8 மில்லியன் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும்…
எரிபொருள் விலை திருத்தத்தில் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது!
உலக சந்தை நிலவரங்களைப் பொருத்தவரை, அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தில் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்…
வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!
வெசாக் தினத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெசாக் தினத்தை முன்னிட்டு சித்திரை புத்தாண்டு…
பேராசிரியர் கபில பெரேரா தமது பதவியை ராஜினாமா செய்தார்!
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா, தமது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…