ஈதுல் பித்ர் பெருநாளை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, “இலங்கையிலும் உலகெங்கிலும்…
உள்ளூர்
ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
ஈதுல் பித்ர் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால்…
நோன்புப் பெருநாள் நாளை
நோன்புப் பெருநாள் நாளை (31.03) திங்கட்கிழமை கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு…
உள்ளூராட்சி தேர்தல் – பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க விசேட வேலைத்திட்டம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம்முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும்…
பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் – அரசாங்கம் உறுதி
பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள்அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவை…
சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல்ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…
உள்ளூராட்சி தேர்தல்- 180 முறைப்பாடுகள் பதிவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி முதல் 28…
மியன்மார் நிலநடுக்கம் – எதிர்க்கட்சித் தலைவர் கவலை
மியன்மாரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசகவலை வெளியிட்டுள்ளார். ஏராளமான சொத்துக்களும் அழிந்துள்ளன. இந்த…
மீரிகம-கடவத்தை பகுதியின் நிர்மாணப் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும்…