வவுனியா நகரில் இன்று (21.09.2021) மிக அதிகமான மக்கள் கூட்டத்தினை அவதானிக்க முடிகிறது. மக்கள் வெள்ளம் என கூறகூடிய நிலையே காணபப்டுகிறது.…
உள்ளூர்
வவுனியா நகரசபை உறுப்பினர் கொரோனவினால் மரணம்
வவுனியா நகரசபை உறுப்பினர் திருமதி புஞ்சிகுமாரி தர்மதாச கொரோனா தொற்று காரணமாக நேற்று (20.09.2021) வவுனியா வைத்தியசாலையில் காலமானார். இவர் இரண்டாவது…
30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் விரைவில் நிறுத்தம் – அரசு அறிவிப்பு
30 வயத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை பெறாதவர்களை உடனடியாக இந்த வாரத்துக்குள் பெற்றுக்கொள்ளுமாறு ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர்…
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, ஐ.நா பொதுச் செயலாளர் சந்திப்பு – முழுமை விபரம்
இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு…
தானாக இயங்கிய டிப்பர் விபத்து
வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் தானாக இயங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.வவுனியா பழைய பஸ் நிலையத்தில் டிப்பர் வாகனத்தை சாரதி நிறுத்திவிட்டு கை பிரேக்கினை…
உயர்தர,சாதாரண, புலமை பரிசில் பரீடசைகளை நடாத்த பரிசீலனை
கல்வி பொது தராதர உயர் தர பரீடசை, சாதாரண தர பரீட்சை, தரம் 05 இற்கான புலமை பரிசில் பரீட்சைகளை நடாத்துவது…
தமிழ் கைதிகளை அச்சுறுத்தியது உண்மை – அனுராதபுரம் சிறைக்கு சென்ற மனோ MP
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சற்று முன்னர் சென்று திரும்பியுள்ளார். கடந்த 12 ஆம்…
ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்க சென்றார் ஜனாதிபதி
ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய…
வவுனியாவுக்கு 18,500 தடுப்பூசிகள் கிடைத்துள்ளன – சுகாதர பிரிவு
வவுனியாவிற்கு மேலும் 18,500 சினோபார்ம் தடுப்பூசிகள் தற்போது வந்து சேர்ந்துள்ளதாக வவுனியா சுகாதர பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் 12,000 தடுப்பூசிகள் 20-30…
வவுனியா வைத்தியசாலைக்கு 30 இலட்சம் பெறுமதியான ஒட்ஸிசன் உபகரணங்கள் நன்கொடை
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று 30 லட்சம் ரூபா பெறுமதியான ஒட்ஸிசன் இயந்திரங்கள்,மனதுருக்கம் இலங்கை அமைப்பினால் வழங்கப்பட்டது. கனடா ஜீவ…