18-30 வயத்துக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் திட்டத்தில் 18 வயது தொடக்கம் 30 வயத்துக்குட்பட்டோருக்கு தடுப்பூசிகள் ஏற்ற ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. நேற்றைய தினம் சுகாதார…

இலங்கை அணிக்கு வெற்றி – இலங்கை – தென் ஆபிரிக்க ஒரு நாள் தொடர்

இலங்கை,தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்…

வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு உபகரணங்கள் அன்பளிப்பு

வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான அலுவலக தளபாடங்கள், இன்றைய தினம் மனதுருக்கம் இலங்கை அமைப்பினால் அன்பளிப்பு…

ஸ்டாலின் – ஜீவன் சந்திப்பு

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை நேற்றையதினம்(01.09.2021 ) சந்தித்து கலந்துரையாடியதாக தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு…

கண்டு பிடிக்கப்பட்ட 29,900 மெட்ரிக் தொன் சீனி மக்களுக்கு விநியோகம்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மிகப் பெருமளவிலான சீனி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீனியைக் கண்டுபிடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது களஞ்சியசாலைக்குள்…

பதுக்கிய 83,000 KG சீனி வெளிவந்தது. கட்டுப்பாட்டு விலையில் சீனி விநியோகம்

மேல்மாகாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 83 ஆயிரம் கிலோ கிராம் சீனி அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொவிட் காலப்பகுதியான நெருக்கடியான இந்தக் காலப்பகுதியில் மக்கள்…

பொறுப்பற்ற சுகாதார ஊழியர்கள்.

கொவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தி நிறைவடைந்ததை யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியில் சுகாதார துறையினை சேர்ந்தவர்களும், அவர்களது உதவியாளர்களும் புகைப்படம் எடுத்து கொண்டாடியதாக…

கொவிட் தொற்று

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியலத்தில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம். ●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்…

ஓட்ஸிசன் இன்றி இறப்பதற்கு இடமளிக்கப்படாது – அரசாங்கம் அறிவிப்பு

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஓட்ஸிசன் இன்றி எந்த ஒரு நபரும் இறப்பதற்கு இடமளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா…

கொரோனா தடுப்பூசிகளை கையாள்வது சுகாதார துறையல்ல.

இலங்கையில் கொரோனா தடுப்பூசிகளை மாவாட்ட ரீதியில் பிரித்து வழங்குவது ஜனாதிபதி தலமையிலான கொவிட் செயலணியே தவிர சுகாதார துறையல்ல என வவுனியா…

Exit mobile version