ஐவர் நெருப்பில் எரிந்து மரணம்

ஒரே குடுமப்த்தை சேந்த ஐவர் நெருப்பில் எரிந்து மரணமடைந்த சமப்வம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் நுவரெலியா ராகலாவத்தையில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு ஆண், இரு பெண்கள் மற்றும் 11 வயது, 1 வயது குழந்தைகளும் உயிரிழந்துள்ளன.

உடல் கருகி ஐவரும் இறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஐவர் நெருப்பில் எரிந்து மரணம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version