வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் முயற்சியாண்மையை பாடத்திட்டத்தில் உள்ளீர்க்க வேண்டும் – சஜித்

எமது நாட்டின் பாடசாலை பாடத்திட்டம் தொழில்முயற்சியாண்மை, புதிய படைப்பாக்கம், புத்தக்காம் புதிய சிந்தனைகள் குறித்து போதிக்கப்படாமையே எம்மால் புதிய அம்சங்களை இலக்கு…

வெளிவிவகார அமைச்சர் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்…

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் – சுரேன் ராகவன்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் உதய செனவிரத்ன குழுவின் ஊடாக 2025 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் – உயர்கல்வி இராஜாங்க…

பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு 

எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள போதும், பாண் மற்றும் பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…

ஜனாதிபதியின் பதவிக்காலம்: அமைச்சரவையில் பிரேரணை முன்வைப்பு 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்திற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான பிரச்சினையை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடியுள்ளார்.  19வது திருத்தச்…

தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு 

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும், இலங்கை ராமன்ய நிகாயவின்…

கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் கீழ் 08 பில்லியன் டொலர் நிவாரணம்

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக்…

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்தது என்கிறார் சி.வி

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது இலங்கைக்கு நன்மை பயக்கும் என தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில்…

ஜனாதிபதி தேர்தலுக்கு மற்றொரு வேட்பாளரும் தயார் நிலையில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக இலங்கையின் முன்னணி வர்த்தகங்களில் ஒருவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க…

அமைதியின்மைக்கு மத்தியில் மீண்டும் கட்சியின் செயலாளரானார் தயாசிறி  

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.  தயாசிறி ஜயசேகரவை கொழும்பு, டாலி வீதியிலுள்ள சுதந்திர…

Exit mobile version