இலங்கைக்கான வத்திக்கானின் புதிய தூதுவராக (Apostolic Nuncio) நியமிக்கப்பட்டுள்ள பேராயர் அதிமேதகு ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் (Andrzej Józwowicz), நேற்று (20.04) காலை…
உள்ளூர்
இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவிற்கு விஜயம்!
இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (20.04) காலை நுவரெலியா நகரத்திற்கு விஜயம் செய்து, இந்திய வம்சாவளி மலையகத்…
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகளில் மாற்றம்!
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ஈரான்- அமெரிக்க பேச்சுவார்த்தைகள் குறித்து நிலவும் அனிச்சைத்தன்மை காரணமாக உலக எண்ணெய்…
புதுவருடகாலத்தில் அதிகரித்த விபத்துகள் – பொலிஸாரின் கோரிக்கை!
ஏப்ரல் 10 முதல் 18 வரையிலான புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நடந்த விபத்துக்களில் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மக்கள் அதிக அவதானத்துடன்…
”புதிய பதவி தொடர்பான செய்திகள் பொய்யானவை” – ஏர் வைஸ் மார்ஷல் சம்பத்!
தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவிருப்பதாகக் கூறப்படும் ஊடகச் செய்திகள் பொய்யானவை என பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத்…
AI இருப்பதால் பொருளாதார கொள்கைகளை மாற்ற நேரிடும் – எலன் மஸ்க்!
உலகின் செல்வந்தரான எலன் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (AI) எதிர்காலத்தில் பல வேலைகளை மாற்றக்கூடும் என எச்சரித்துள்ளார். இதனால், எதிர்காலத்தில் மக்களுக்கு…
ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தர் பட்டியலில் கவுதம் அதானி முன்னிலை!
கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், தற்போது ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக உயர்ந்துள்ளார். அவர், Mukesh Ambani…
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கைப்பேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு!
முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் கைப்பேசியை எதிர்வரும் ஏப்ரல் 29ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாட்சியாளர் அச்சுறுத்தல்…
மீண்டும் QR முறை!
பெற்றோல் வாகனங்களுக்கான QR குறியீடு எரிபொருள் ஒதுக்கீட்டு முறை, தற்காலிக இடைநிறுத்தத்திற்குப் பிறகு, இன்று (18.04) நள்ளிரவு முதல் மீண்டும் நடைமுறைக்குக்…
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவிவிலகல்!
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அவர்கள் தமது பதவியிலிருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விலகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம்,…