அரசாங்கத்திற்கு பேரினப் பொருளாதாரம் மற்றும் நுண்பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் புரிதலும் இல்லை – சஜித் தெரிவிப்பு!

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் பேசும்போது பேரினப் பொருளாதாரம் மற்றும் நுண்பொருளாதாரம் என்று இரண்டு பரிமாணங்கள் காணப்படுகின்றன. ஆனால் இன்று நாட்டில் இவை…

தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு புதிய தொலைக்காட்சி கலையகம் கையளிப்பு!

இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக நிர்மாணிக்கப்பட்ட ஊடகத் தொகுதியில் நிலவிய குறைபாடாக இருந்த தொலைக்காட்சி கலையகத்தில்…

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு!

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின்கீழ், 1,265,270.00 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள்…

இனி வாரத்தில் நான்கு நாள் தான் வேலையா?

இலங்கையில் நான்கு நாள் வேலை வார முறைமையை அறிமுகப்படுத்துமாறு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ…

இந்திய உயர்ஸ்தானிகர்- நாமல் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை சந்திதாக…

இந்திய அரசிடமிருந்து 134 சிங்கிள் கப் வாகனங்கள் இலங்கை பொலிஸாரிடம் கையளிப்பு!

இந்திய அரசின் ரூ.300 மில்லியன் மானிய உதவியின் கீழ் வழங்கப்பட்ட 134 சிங்கிள் காப் வாகனங்கள் இன்று இலங்கை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன.…

மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் கூடிய காய்ச்சல் பரவும் அபாயம்!

நாட்டின் பல பகுதிகளில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் கூடிய காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (25.05) தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார். போர்வீரர்கள் நினைவு அஞ்சலி நிகழ்விற்கான ஒத்திகையை இடையூறு…

வேலணையில் சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறப்பு!

மீனவர் சமூகத்தின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான முக்கிய முன்னெடுப்பு வேலணை துறையூர் கிராமிய கடற்றொழில் அமைப்பின் சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம்,…

தங்க நகை கடன் மற்றும் வாகன லீசிங் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள்!

அதன்படி, இன்று (25.05) முதல் தங்க நகைகளை அடைவு வைத்து கடன் பெறுபவர்கள், தங்கத்தின் மொத்த பெறுமதியின் 70 சதவீதம் வரை…

Exit mobile version