உள்ளூராட்சி தேர்தல் – நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட 31 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(10.04) உத்தரவிட்டுள்ளது. வேட்மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து ஜனாதிபதி…

எளிமையான முறையில் பஸ்ஸில் பயணம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மன்னார் மக்களை சந்திக்கவுள்ளார். இதற்காக அவர் மிகவும் எளிமையான…

ட்ரம்ப்பின் புதிய தீர்வை வரி 90 நாட்களுக்கு இடைநிறுத்தம்

அமெரிக்காவினால் ஏனைய நாடுகளின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட மேலதிக தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கமைய, மேற்படி பாதுகாப்பு…

காணாமற்போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது – பிரதமர்

காணாமற்போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்…

மன்னார் குஞ்சுக்குளம் அருவியாரு சுற்றுலா வலயம் திறந்து வைப்பு

மடு பிரதேச   செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட ‘அருவி ஆறு சுற்றுலா வலயம்’ நேற்று…

CID யிலிருந்து வெளியேறிய கெஹெலிய

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (09.04) காலை முன்னிலையான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கிருந்து வௌியேறியுள்ளார். தரமற்ற…

தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக சமர்ப்பிக்கலாம்

2024 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடாக சமர்ப்பிக்க முடியும் என்று…

உள்ளூராட்சி தேர்தல் – கொழும்பு வாழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தலைநகரில் வாழ்கின்ற எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி…

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே சந்திப்பு

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (08.04) பிற்பகல்…