ஜனாதிபதி கோட்டபாய, ஐரோப்பிய ஒன்றியம் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவுவுக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது. ஜனநாயக ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படுமென ஐரோப்பிய…

பிரதமர் மகிந்த , இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கோண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹரிஷ்வர்மன் ஷ்ரிங்லா இன்று (04) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை…

பேத்தியுடன் கொஞ்சி விளையாடிய ஜனாதிபதிகோட்டாபய

ஐக்கிய நாடுகள் கூட்ட தொடருக்கு அமெரிக்கா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்ச இன்று (04.10) நாடு திரும்பியுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்சவின்…

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவில்லை

பாராளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்கிக்குள் பிரிவினைகள் அல்லது உடைவுகள் எதுவும் இல்லை என…

மனோவை சந்தித்த தொழிற்சங்க கூட்டமைப்பு

பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசனை துறைமுக, எண்ணெய் வள, மின்சார துறைகளை சார்ந்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு,…

வவுனியா, பண்டாரிகுளம் வீதி சுத்தமாக்கப்பட்டது

வவுனியா, பண்டாரிகுளம் வீதி இன்று நகரசை ஊழியர்களினால் சுத்தம் செய்யப்பட்டதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கெளதமன் தெரிவித்தார். குறித்த வீதியில் குப்பைகள்…

கலைஞர்களுக்கான கொரோனா உதவித்திட்டம்

ஸ்வஸ்திக் நுண்கலைக்கல்லூரியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கலைஞர்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் செயற்பாடு கடந்த 01ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று…

வவுனியாவில் ரவுடிகள் அட்டகாசம்

வவுனியோ கோவில்குளம் பகுதியில் இளைஞர் ரவுடி குழு ஒன்று மக்களை தாக்கிய சம்பவம் நடைபெற்றுளளது. பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் குறித்த…

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தார்

இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்லா நேற்று இரவு 7.40 இற்கு (02.10) இலங்கையை வந்தடைந்தார். நான்கு நாள்…

மது நிலையங்கள் இன்று பூட்டு

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் இன்று (03.09) திறக்கப்படமாட்டாது. சர்வதேச மது ஒழிப்பு தினம்…

Exit mobile version