கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (08/01) 16 மணித்தியால நீர் வெட்டு இடம்பெறவுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…
மேல் மாகாணம்
காணாமல் போன சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்
கொட்டதெனியாவ பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு சிறுவர்கள் மீரிகம பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 10…
கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பு மாவட்டத்தில் 16 மணித்தியால நீர் வெட்டு இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதற்கமைய நாளை மறுதினம்…
பிரபல தமிழ் வர்த்தகர் ஆ.மாணிக்கவாசகம் காலமானார்
இலங்கையின் பிரபல வர்த்தகரும் காவடி மார்க் கற்பூர நிறுவனர், சமூக சேவகர் மற்றும் வத்தளை அருண்பிரசாத் மாணிக்கவாசகம் தமிழ் பாடசாலையின் நிறுவுனருமான…
மாபோல நகர சபை வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்
கம்பாஹா மாவட்டம் – வத்தளை, மாபோல நகர சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, வத்தளை மபொல நகர சபையின்…
ஐஸ் உண்டவர் பொலிஸ் நிலையத்தில் மரணம்
பிலியந்தல பொலிஸ் நிலையத்தில் ஐஸ் போதை பொருளை உட்கொண்ட 37 வயதான ஒருவர் இறந்துள்ளார். இறந்த இரேஷ் உதயங்க உட்பட நால்வர்…
மக்டொனால்ட்சில் தீ
கொழும்பு – கறுவா தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரீட் வீதியில் அமைந்துள்ள மக்டொனால்ட்சில் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.சம்பவம் இன்று (20/11) காலை…
கொழும்பு நோக்கி விசேட பஸ் சேவை
அலுவலக உத்தியோகத்தர்களின் நலன்கருதி இலங்கை போக்குவரத்து சபையினால் இன்று (16/11) 11 பஸ் சேவைகள் கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை அமைச்சர்…
பொலிசார் மீது தாக்குதல் – 18 பேர் கைது
கொழும்பு, மொரட்டுவை பகுதியில் 10 பெண்கள் அடங்கலாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பொலிசாரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவரகள்…
கொழும்பில் விபத்து – 2 வாகனங்கள் தீக்கிரை
கொழும்பு, நுகேகொட பகுதியில் அதிசொகுசு கார் ஒன்று நிறுத்தி வைத்திருந்த பார ஊர்தி ஒன்றுடன் மோதியதில் இரண்டு வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…