களனி பாலத்துக்கு இணைக்கும் துறைமுக நகருக்கான அதிகவேக வீதி புனரமைப்பு பணிகளை வேகப்படுத்துமாறு பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அந்த திட்டத்துக்கான…
மேல் மாகாணம்
கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல்
சுகாதார அமைச்சுக்கு முன்னதாக சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதனால் கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதொடு, பதற்றமான சூழிநிலையும் ஏற்பட்டுள்ளது.…
கோவிட் வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டன…
நூற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகல் விதிமுறைகளை புறக்கணித்து அல்லது முகமூடி அணிந்து வராது வார இறுதியில் காலி முகத்திடலில் தங்கள் ஓய்வு…
தடுப்பூசி இன்றேல்; இசை நிகழ்ச்சிகளும் இல்லை
மூன்று கொரோனா தடுப்பூசிகளை பெறாதவர்களுக்கு கம்பஹா மாவட்ட கொரோனா தடுப்புக் குழு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்…
வத்தளை மயானத்தில் இந்துக்களுக்கான மண்டபம்
வத்தளை பொது மயானத்தில் இந்து மக்கள் தங்களை இறுதி சடங்குகளை செய்வதற்கான மண்டம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.…
இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வேலைத்திட்டம்
மேல் மாகாணத்தை மையப்படுத்தி 40 இடங்களில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த தீர்மானத்தை…
பொரளை குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்
பொரளை – கித்துல்வத்த பிரதேசத்திலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (21/01) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகர…
கொழும்பு மாநகரில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அடையாளம்
கொழும்பு நகர எல்லையில் 2,746 சந்தேகத்திற்கிடமான தற்காலிக குடியிருப்பாளர்கள் தங்கியிருப்பதாக தாம் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக மேல் மாகாணத்தின்…
கொழும்பு பல்கலைக்கழக துணை வேந்தர் மாற்றம்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் H.D.கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதியால்…
கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய இரு சடலங்கள்
பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரை பகுதிகளில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் இன்று காலை (10/01) மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள் குறித்து…