தடுப்பூசி இன்றேல்; இசை நிகழ்ச்சிகளும் இல்லை

மூன்று கொரோனா தடுப்பூசிகளை பெறாதவர்களுக்கு கம்பஹா மாவட்ட கொரோனா தடுப்புக் குழு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கம்பஹா மாவட்டத்தில் நடைபெறும் எந்தவொரு இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசி இன்றேல்; இசை நிகழ்ச்சிகளும் இல்லை
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version