தம்பலகாமம் – பாரதிபுர படுகொலை – நீதிமன்ற தீர்ப்பு?

தம்பலகாமம் – பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்ஐவருக்கு 26 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தம்பலகாமம்…

மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக்கும் முதலைகள்

மட்டக்களப்பில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி முதலைகள் வருகை தருவதால் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட…

கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட 08 பேர் கைது

கிளிநொச்சி நாகர் கோவில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் சட்டவிரோத கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட…

குளியல் தொட்டிக்குள் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

காத்தான்குடி – மாவிலங்கைத்துரையில் குளியல் தொட்டிக்குள் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.  இந்த சம்பவம் நேற்று(08) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மட்டக்களப்பில் இறால் பண்ணையாளர்களுக்கு காணி ஒதுக்கீடு

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு…

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

அம்பாறை-பொத்துவில் சங்கமன்கந்த பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.…

பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தந்தை!

தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ள தந்தையொருவர் தொடர்பான தகவல் அம்பாறையில் பதிவாகியுள்ளது. அம்பாறையில் 63 வயதுடைய தந்தையொருவர்…

ஹோட்டல் அறையில் இருவரின் சடலங்கள் மீட்பு!

பொத்துவில் – அறுகம்பே பகுதியிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் தங்கியிருந்த…

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி!

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டிக்கான சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த…

சூரிய சக்தி செயற்திட்டத்தின் மற்றுமொரு உபநிலையம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு!

பெக்பே சோலர் தனியார் நிறுவனத்தின் சூரிய சக்தி செயற்திட்டத்தின் மற்றுமொரு உபநிலையம் நேற்று (10.03) மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக…