மட்டக்களப்பில் நீராடச் சென்ற ஒருவர் பலி

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.…

திருகோணமலையில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்டமுத்து நகர் பகுதியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். திருகோணமலை பட்டினமும் சூழலும்…

மட்டக்களப்பு, மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக என்.தனஞ்சயன் தனது கடமைகளை நேற்று (01.01) திகதி பொறுப்பேற்றுக்கொண்டார். மாநகர நகரசபை வளாகத்திலுள்ள ஆலயத்தில்…

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் தலைவர் நியமனம்

மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் இருப்பார் என்றும் இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் எனவும் இலங்கை…

எலி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

எலி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது. பிராந்திய…

மட்டக்களப்பில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று…

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நீதிகோரிப் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒண்றினைந்து, இன்று காலை 9.30 மணியளவில், மன்னார் மாவட்டச்…

அம்பாறை உழவு இயந்திர விபத்து – அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்

அம்பாறை, காரைத்தீவு பிரதேசத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் 05 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமற்போன சம்பவம் தொடர்பில் நிந்தவூர்…

மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர விஜயம் மேற்கொண்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில்…

வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிப்பு

சூறாவளி உருவாகி இன்று இரவு 2.00 மணிக்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட…