பொது நிதியை முறையாகப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கமவை, மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்குஅறிமுகம் செய்து வைத்தனர். அவர்களுடனான கலந்துரையாடல்…

காத்தான்குடி – கொழும்பு பேரூந்து விபத்து

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து இன்று(20.01) காலை சேருநுவர பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுனர், நடத்துனர் அடங்கலாக…

கல் ஓயா வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ளதாக எச்சரிக்கை

கல்ஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ள நிலையில், நீர்ப்பாசனத் திணைக்களம் மக்ளுக்கான எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கல் ஓயா…

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20.01) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண…

கிழக்கு மாகாண பாடசாலைகள் மூடப்பட்டன

கிழக்கும் மாகாண பாடசாலைகள் நாளை(20.01) மூடப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் மோசமான வாநிலை காரணமாக இந்த…

மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கள் குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கள் குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய…

மட்டக்களப்பில் நீராடச் சென்ற ஒருவர் பலி

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.…

திருகோணமலையில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்டமுத்து நகர் பகுதியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். திருகோணமலை பட்டினமும் சூழலும்…

மட்டக்களப்பு, மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக என்.தனஞ்சயன் தனது கடமைகளை நேற்று (01.01) திகதி பொறுப்பேற்றுக்கொண்டார். மாநகர நகரசபை வளாகத்திலுள்ள ஆலயத்தில்…

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் தலைவர் நியமனம்

மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் இருப்பார் என்றும் இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் எனவும் இலங்கை…