கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள குப்பை மேட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (26.02) காலை தீ விபத்து ஏற்பட்டதாக…
மாகாண செய்திகள்
“சமூக சக்தியென்பது வறுமையை ஒழிப்பதற்குரிய கூர்மையான ஆயுதமாகும்.” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
“சமூக சக்தியென்பது கட்சியை வலுப்படுத்தும் அரசியல் ஆயுதம் அல்ல. அது வறுமையை ஒழிப்பதற்குரிய கூர்மையான ஆயுதமாகும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும்…
14 வயது சிறுமி துஷ்பிரயோகம் – திடுக்கிடும் தகவல்கள்!
சிலாபம் பகுதியில் பெற்றோருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த 14 வயது சிறுமி ஒருவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சட்ட…
சுவாமி பூஜ கைலாஷானந் கிரி ஜீ மகாராஜ் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு ஆன்மீக விஜயம்!
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள ஆன்மீகத் தலைவரும், எழுத்தாளரும், சமய சொற்பொழிவாளருமான சுவாமி பூஜ கைலாஷானந் கிரி ஜீ மகாராஜ் உள்ளிட்ட…
44 இந்திய மீனவர்கள் கைது!
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுகொண்டிருந்த இந்திய மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைப்பற்றி, அதில் இருந்த 12 இந்திய மீனவர்களையும் கடற்படையினர்…
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
வாத்துவ – மொரந்துடுவ பிரதான வீதியின் மெலாகம பகுதியில் இன்று (24.02) இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக…
கொலை செய்து வாகனத்தை கொள்ளையிட்ட சிறுவன் கைது!
புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி ஓட்டுநரை கொலை செய்து வாகனத்தை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணம்!
மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் அரசினால் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மியன்மார் அரசாங்கத்தினால் 87 தொன்…
பயிர்க் காப்புறுதி தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல்!
கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பயிர்க்காப்புறுதி தொடர்பாக விவசாய துறைசார் உத்தியோகத்தர்களுக்கான தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்…
லஞ்சம் கோரிய காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
சாய்ந்தமருது பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வருமானச் சான்றிதழை வழக்குப் பதிவு செய்யாமல் திருப்பித் தர ரூ. 10,000 லஞ்சம் கேட்ட…