வட மாகாணத்திற்கு புதிய அதிகாரிகள் நியமனம்

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிகளுக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக்…

மடு திருத்தல இடைத்தங்கல் வீடுகள் நிர்மாணத்திற்கு இந்தியா நிதியுதவி  

மன்னார் மடு திருத்தலத்தில் நிர்மாணிக்கப்படும் குறைந்த செலவிலான இடைத்தங்கல் வீடுகள் திட்டத்துக்கான மேலதிக கொடுப்பனவாக 100 மில்லியன் இலங்கை ரூபாவை வழங்குவதற்கு…

சிறுவர் வளர்ப்புக்கு ஆதரவாக சமூக சேவை பணிக்குழு

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் CERI நிறுவனமும் இணைந்து, மாற்று பராமரிப்பு பணிக்குழு மற்றும் சிறுவர்களை பாதுகாப்பாக வளர்ப்பதற்கு ஆதரவாக சமூக…

வைத்திய அத்தியட்சகர் மீது குற்றம் சுமத்திய வைத்திய அதிகாரிகள் சங்கம் 

யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான மற்றும் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்படும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய…

மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரசினைகளை தீர்க்க அரசாங்க அதிபர் களவிஜயம்

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மயிலத்தமடு,மாதவனை பிரதேசத்திற்கு களவிஜயம்…

பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் அசம்பாவிதம்: மாணவர்கள் இருவர் உயிரிழப்பு 

கொழும்பு, கொம்பனித் தெருவிலுள்ள பிரபல சொகுசு அடுக்குமாடி குடியிருப்பினான அல்டேர்(Altair) கட்டிடத்தின் 67வது மாடியிலிருந்து விழுந்த 15 வயதுடைய இரண்டு மாணவர்கள்…

உலக உணவு திட்டத்தின் வதிவிட பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கு விஜயம்

உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Mr.Abdur rahim siddiqui உள்ளிட்ட உலக உணவுத்திட்ட அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.…

லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி

கேகாலை ,எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று…

கண்டி நீதிமன்றத்தில் பதற்றம் 

கண்டி நீதிமன்றத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பினால், நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.  கண்டி நீதிமன்றத்திற்கு…

மன்னார் மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா இன்று

மன்னார் மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா இன்று (02) கொண்டாடப்படவுள்ளது. மன்னார் மடுமாதாவின் திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி…