தெஹிவளை பகுதியில் முதிய நபர் ஒருவரிடம் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
மாகாண செய்திகள்
பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர் கைது!
மொரகஹஹேன பகுதியில் ஒரு பெண்ணை கடுமையாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபரை பொலிஸார்…
தெதுரு ஓயா விபத்து – உயிரிழப்பு 6 ஆக உயர்வு!
தெதுரு ஓயா பகுதியில் இடம்பெற்ற துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கொபஹிங்கனே பகுதியில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கைகளின்…
தம்புத்தேகமவில் மூதாட்டி கொலை – பேரன் கைது!
அனுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள மல்வனேகம பகுதியில், 82 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
வறட்சி காரணமாக ஹோமாகம உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!
இன்றைய (08.04) இரவு 8.00 மணி முதல் நாளை (09.04) காலை 8.00 மணி வரை, நிலவும் வறட்சி நிலைமையினால் பல…
ஹோமாகம பகுதியில் 12 மணி நேர நீர் விநியோக தடை!
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இன்று (07.04) ஹோமாகம பிரிவு 02 பகுதிகளில் 12 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்பட…
களுபோவில பகுதியில் சீனப் பெண் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!
கொஹுவல பொலிஸ் வரம்பிற்கு உட்பட்ட களுபோவில பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதியில் 2026 மார்ச் 23ம் திகதி, சீன பெண் ஒருவர்…
தந்தை செல்வாவின் ஜனன தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்களின் ஜனன தின நிகழ்வு இன்று காலை (31.03) வவுனியா மணிக்கூட்டு…
கஹாவத்த – நீலகம பகுதியில் காணாமல் போன இரத்தின வியாபாரி சடலமாக மீட்பு!
கஹாவத்த பகுதியில் காணாமல் போன ரத்தின வர்த்தகரின் உடல், நீலகம பகுதியில் உள்ள குழியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இரு குழந்தைகளின் தந்தையான…
கேகாலை, மொல்கொட பகுதியில் விபத்து -ஒருவர் பலி
கேகாலை, மொல்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 54 வயதுடைய மொல்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை–கொழும்பு பிரதான வீதியில், கொழும்பிலிருந்து…